மாறாக மருத்துவரிடம் போனால் சரியாகி விடும் என்பார்.மருத்துவமனை வைத்துள்ள மருத்துவரும் மருத்துவமனை வாயிலில் கோயில் கட்டி வைத்திருப்பார்.நோயாளியும்,மருத்துவர் வைத்தியம் பார்த்ததால் தனக்கு நோய் குணமானதா? அல்லது வாயிலில் உள்ள கடவுள் சிலையைய வணங்கியதால் நோய் குணமாகியதா என சிந்திப்பதே இல்லை.
மூட மத நம்பிக்கையில் நம்பிக்கை வைத்துள்ள உலக மக்களில் 90 சதவிகிதம் பேர் இப்படித்தான் வாழ்கின்றனர். இப்பொழுதும் உலகில் 0.5% மக்கள் தொகை கொண்ட யூத மக்களே அறிவியலில் முன்னேறுகின்றனர்,மெய்ப்பொருள் தன்மை கொண்ட இந்த மக்களை (இஸ்ரேல்) இஸ்லாம் மதம் அழிக்கப்பார்க்கிறது.
யூத அறிவியலாளர்கள் கண்டு பிடித்த நவீன தொழில் நுட்பக் கருவிகளை இந்து மக்கள் நடு வீட்டில் வைத்து ஆயுத பூஜை செய்கின்றனர். விமானம், ராக்கெட், தொடர்வண்டி, பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து எல்லாம் யூதர்கள் கண்டுபிடிப்பே.
இன்று நாம் அனுபவிக்கும் மின்சாரம், அதன் தொடர்புடைய,கருவிகள் (பல்பு,பேன்,மோட்டார்,தொலைக்காட்சி,தொடர்வண்டி,ஆகாய விமானம், கப்பல் தொழில் நுட்பம்,செல் போன்,அணுக் கருவி பயன்பாடு) யாவும் யூத அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பே! ஆண்டு தோறும் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளும் இவர்களே!சரி ,இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா என கேட்பவர்களுக்கு இதோ,இவர்களும் இறைவனை வணங்குகின்றனர்,வீட்டில்,வாரம் ஒரு முறை,ஞாயிறு மட்டும்! மற்ற மக்களைப்போல் சிந்திக்காமல், உழைக்காமல் உடலை வளர்த்து, கடவுள் பார்த்துக் கொள்வார் என பூமிக்கு பாரமாக வாழமாட்டார்கள்.
யூத இனமும்,ஆரிய இனமும் உலகுக்கு நைல் நதி வழங்கிய கொடை என்றே கூறலாம்.இரு பெரும் மனித இனங்கள் மற்ற இன மக்களை நாகரிகப்படுத்த எடுத்த முயற்சிகள் ஏராளம்.இந்த இரு மனித இனங்களோடு ஆசிய கண்டத்தில் தமிழும் சீனமும் நாகரிக வளர்ச்சியில் போட்டியிட்டு வளர்ந்தன.
ஆரிய இனம், இந்தியர்களை-தமிழர்களை பக்குவப் படுத்திக் கொண்டது. மனிதர்களின் குணங்களை பகுத்தறிந்து, குணவாரியாக, சாதி வாரியாக பிரித்து, பார்ப்பனர்களை உயர்ந்தவர்கள் என்றும் பிரம்மாவின் தலைப்பகுதியில் தோன்றியதால், (தலைப்பகுதியில் எல்லாம் குழந்தை பிறக்காது, கேட்பவன் கேனையனாக இருந்தால் பிறக்கும்) தாங்கள் பிராமணர்கள், என்றழைத்துக் கொண்டனர்.பிரம்மம் என்றால் ‘பெரிய’ என்று பொருள்.கோவப்படும் மனிதர்கள் முன் பார்ப்பனர்கள் நிற்க மாட்டார்கள்,அவர்களின் முரட்டுத்தனத்தை பாராட்டி ‘வீரம்’ என சொல்லி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வர்.,போர் குணம் கொண்டவர்களை சத்ரியர் என அழைத்தனர்.எதற்கும் கட்டுப்படாத மனிதர்களை அரக்கர்கள் என்றழைத்தனர். ராவணனை அரக்கன் எனவும், அடங்கிப்போகும் அரக்கன் ராமனை சத்ரியர் என்றழைத்தனர்.
ராமாயணத்திற்குப் பின் சரியாக 100 ஆண்டுகள் கழித்து இனப்போர் நடந்தது,
அது தான் மகாபாரதம். ஆரியர்களுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த,வாழும் மூன்று பெரும் இனங்கள்,1- வன்னியர்,2- எடையர்(இடையர்) 3- மீனவர்கள். இவர்களுக்கு இடையே போர் மூட்டி முரட்டுச் சத்ரியர்களை அடக்கினர், கடைசியாக இறந்த சத்ரியன் துரியோதனன்.அதன் பிறகு சிதறுண்டு போன சத்ரிய வம்சத்தின் கடைசி மன்னன்,கலிங்கத்துப் போரில் மனம் திருந்தி புத்த மதம் தழுவிய அசோக சக்ரவர்த்தி.இது கிமு 250 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.
மனிதர்களில் ஏமாற்று குணம் கொண்டவர்களை வணிகர்களாக்கிவிட்டனர் (வைசியர்)
எப்பொழுதும் இனப்பெருக்க சிந்தனை குணம் கொண்ட வெய்யிலாளி இன மக்களை ‘சூத்ரா’ என்றழைத்தனர்.நிலமற்ற விவசாயிகளானர்.
நால்வர்ணத்தவருக்கும் சுத்தகரிப்பு வேலை செய்யும் சுத்தமில்லா மனிதர்களை ‘பஞ்சமர்’ என அழைத்து தீண்டத்தகாத மனிதர்களாக்கி விட்டனர்.
பஞ்சமர் என்பது 5 வித சாதி மனிதர்கள் உள்ளடங்கியது,1-வெட்டியான்(காவல் தொழில்),
2-அம்பட்டன்(உயர் இன ஆண்களுக்கு முக சவரம் செய்தல்,பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவ தொழில்),இந்த இனத்தில் தேவதாசி எனப்படும் பெண்கள், உயர் சமுதாய ஆண்களுக்கு காம வடிகாலாக தொழில் செய்து வந்தனர்..
3-வண்ணான் (அழுக்குத் துணிகளை சுத்தம் செய்து தரும் தொழில்)
4-தச்சன்,(ஆச்சாரி),கருமான், (விவசாயத்திற்கு பயன்படும் இரும்பு மற்றும் மர கருவிகளை செய்து கொடுப்பவர்,மற்றும் தங்கத்தை தட்டி நகை செய்பவன்,தட்டான்,விஸ்வ கர்மா )
5-தோட்டி(சக்கிலி அல்லது ஜோய்) இவர்கள் மனித கழிவுகளை அகற்றும் துப்புறவாளர் பணி, மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் மாட்டுத்தோல் கருவிகள் செய்யும் தொழில். இன்றளவும் இந்நிலை நீடித்தாலும்,
காலப்போக்கில் சாதிய வேறுபாடுகள், கலப்பு கல்யாணம் மூலம் களையப்படுகிறது.அதே நேரத்தில் யூத இனம் ஐரோப்பா முழுவதும் பரவி பல மொழிகளைக் கண்டது, அமரிக்காவைம், ஆஸ்ட்ரேலியாவைம் கண்டறிந்து,அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொன்று, யூதர்கள் கிறித்துவர்களாக குடியேறிவிட்டனர்.
உலகில் மதங்கள் தோன்றி 3000 ஆண்டுகளாகின்றன. முதலில் மகாபாரத காலம்.ஆரியர்கள் ஆப்கனை வழியாக இந்தியா(பரத்வாஜர் தலமை) வந்தபோது தமிழின மக்கள் மட்டுமே வாழ்ந்திருந்தனர்.
காந்தாரத்தை தலைமை இடமாக கொண்டு சத்ரியர்கள் வாழ்ந்து வந்தனர்.ஆரப்பா மொகஞ்சாதோரோ ,சிந்து சமவெளி நாகரிகம் என பள்ளி பாடத்தில் படித்திருப்போம்,அது தமிழர் நாகரிகம் தான்.
தமிழை தாய் மொழியாக இல்லாத வரலாற்று அறிஞர்களுக்கு தமிழர் நாகரிகம் என சொல்ல மனம் இல்லை,
No comments:
Post a Comment