Evil spirit- பேய், அல்லது சாத்தான், Good spirit-God,கடவுள் (கடவுள்,இறைவன்,யேசு,அல்லா எல்லாம் ஒன்றுதான்) என இருவகை ஆவிகள் உள்ளதாக நம்பினர்.தானாக நல்லது நடப்பதெல்லாம் கடவுள் செயல் என்றும்,கெடுதல் எல்லாம் சாத்தான்களால் நடைபெறுகிறது என நம்பினர்.
2-கடவுள் இருக்கின்றார்,அவருக்கு பயப்பட வேண்டியதில்லை, மனதுக்குள் வைத்து மரியாதை செய்தால் போதும், இப்படி 7 சதவிகிதம் வாழ்கின்றனர். இதற்கு idealism என்று பெயர்,பக்தியிலும் பகுத்தறிவு பேசுபவர்கள்,இதற்கு உதாரண மனிதர் ராமலிங்க அடிகள்,மற்றும் சித்தர்கள்.
3- கடவுள் இல்லை என்பவர்கள் atheist,உலகின் முதல் நாத்திகவாதி ருத்தரவர்மன் வம்சமான ராவணன்,அவன் மகன் இந்நிரஜித்,அடுத்து மகாபாரதத்தில் வரும் ருத்ர சேனன் வம்சமான கம்சன், ஜெயத்ரதன், இரணியன், கீசகன் மற்றும் ருத்ர வர்மன்,சத்ரியன் துரியோதணன். கடைசியாக வாழ்ந்து மக்களுக்கு வாழ்வியல் அறச் சிந்தனைகளை அறிவுறுத்தியவன், துரியோதனன் மட்டுமே.ஒருவனுக்கு ஒருத்தி எனும் அரிய கருத்து ,இன்றும் உலகளவில் இந்த அறச்சிந்தனை பராமரிக்கப்படுகிறது.
அதே கால கட்டத்தில் ஒருத்திக்கு பல கணவன்கள் (குந்தி மற்றும் திரவுபதி),ஒருவனுக்கு பல மனைவிகள் (கிருஷ்ண அவதாரம்) இருந்தது. இந்த பல தார மண வாழ்க்கை(polygamy) இஸ்லாமியர்களிடமும், இந்திய ஆண்களிடம் இலைமறை காயாக இன்றுவரை காணப்படுகிறது.
ருத்தரசேனன் வம்சத்தைச் சார்ந்த சர்வ பலம் பொருந்திய கிருஷ்ண பரமாத்மா என பலராலும் அழைக்கப்பட்ட
No comments:
Post a Comment