Wednesday, September 30, 2020

ஏ.அ-9

 

இதற்காகவே இந்து கோயில்களில்  கர்ப கிரகங்களை  இருட்டாக அமைத்திருப்பர்.

உலகில் ஒரு வெய்யிலாளி இனம் கூட, நாம் ஏன் கடவுளை வணங்க கோயிலுக்கு செல்ல வேண்டும் என சிந்தித்தே இல்லை.கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டிலே வணங்கலாமே என தன் குடும்ப உறுப்பினருக்கு சொல்லி வளர்த்ததாக தெரியவில்லை.

கடை வைத்துள்ள மருத்துவரும் தன்னை நாடி வரும் நோயாளிகளை,இந்த உணவை இப்படி சாப்பிட்டால் இந்த நோய் வராது என நோயாளிகளைப் பார்த்து சொல்லவே மாட்டார்.அர்ச்சகரும் உடல் நலமில்லை எனில் கோயிலுக்கு வாருங்கள் கடவுள் சரி செய்து விடுவார் என சொல்ல மாட்டார்,மாறாக மருத்துவரிடம் போனால் சரியாகி விடும் என்பார்.மருத்துவமனை வைத்துள்ள மருத்துவரும் மருத்துவமனை வாயிலில் கோயில் கட்டி வைத்திருப்பார்.நோயாளியும்,மருத்துவர் வைத்தியம் பார்த்ததால் தனக்கு நோய் குணமானதா? அல்லது வாயிலில் உள்ள கடவுள் சிலையைய வணங்கியதால் நோய் குணமாகியதா என சிந்திப்பதே இல்லை.

மூட மத நம்பிக்கையில் நம்பிக்கை வைத்துள்ள உலக மக்களில் 90 சதவிகிதம் பேர் இப்படித்தான் வாழ்கின்றனர். இப்பொழுதும் உலகில் 0.5% மக்கள் தொகை  கொண்ட யூத மக்களே அறிவியலில் முன்னேறுகின்றனர்,மெய்ப்பொருள் தன்மை கொண்ட  இந்த மக்களை (இஸ்ரேல்) இஸ்லாம் மதம் அழிக்கப்பார்க்கிறது.

யூத அறிவியலாளர்கள் கண்டு பிடித்த நவீன தொழில் நுட்பக் கருவிகளை இந்து மக்கள் நடு வீட்டில் வைத்து ஆயுத பூஜை செய்கின்றனர். விமானம், ராக்கெட், தொடர்வண்டி, பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து எல்லாம் யூதர்கள் கண்டுபிடிப்பே.

Tuesday, September 29, 2020

ஏ.அ-8

 

சில யூதர்கள் இணைந்து ஷியா முஸ்லீம் பிரிவை உருவாக்கினர்

வட இந்தியாவை முஸ்லீம்கள் 500 ஆண்டுகள் ஆண்டதின் விளைவால் மத ரீதீயாக மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாயினர். எனவே குருநானக் ஏராளமான குருத்துவாரக்கள் பஞ்சாப் மற்றும் டில்லி சுற்று வட்டாரங்களில் ஆரம்பித்தார் சிக் எனும் ஒரு மதப் பிரிவை துவக்கினர்.

பின்னாளில் இன்று 300 ஆண்டுகளுக்கு முன் யூதர்களின் ஒரு பிரிவினர் ஷியா முஸ்லீம் எனும் மதப் பிரிவை உருவாக்கினர்.

இவர்கள் யூதர்களின் ஒரு பிரிவும் சுன்னி மத பிரிவின் ஒரு பகுதியும் இணைந்து உருவாக்கப்பட்டது.சுன்னி பிரிவுக்கும் ஷியா பிரிவுக்கும் இன்றளவும் போர் ஒய்ந்த பாடில்லை. ஈரான்(ஷியா) ஈராக்(சுன்னி) யுத்தம் அதுதான்.

தொழுகையும் பூஜையும் செய்து கொண்டிருந்தால் கழனியில் வேலை செய்வது யார்?இங்கு தான் மத இடைத்தரகர்கள்(அர்ச்சகர்,புரோகிதர்,பிரதர்,பாதிரியார்,பிஷப்,இமாம்,காஜி) தங்கள் தோன்றினர். இவர்கள் சொல்லும் மந்திரம் தொழுகை நடத்த வரும் பக்தர்களுக்கு புரியாது,புரியக்கூடாது.

நாள் முழுவதும் வயலில் வேலை செய்தாலும் மாலை நேரத்தில் விவசாயிகள் கோயிலில் மனைவி மக்களோடு கோயிலுக்கு வரவேண்டும், அர்ச்சனை,அபிஷேகம் செய்ய வேண்டும்,இதன் மூலம் கோயிலில் வெட்டியாக காத்திருக்கும் அர்ச்சகரின் தட்டில் காசு போட வேண்டும்,இருட்டாக இருக்கும் கடவுள் சிலை உள்ள (கர்ப கிரகம்) இடத்தில் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் காட்டுவர்.

Sunday, September 27, 2020

ஏ.அ-7

 

அருவ வழிபாட்டில் நம்பிக்கையற்ற யூத மன்னர்கள்,ஏசுவை சிலுவையில் அறைந்தனர், அந்நாளில் அரசர் சொல்பேச்சை கேட்காதவர்களுக்கு தண்டணை என்பது குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து வெய்யிலில் நட்டு வைப்பர்,மக்களிடையே தோன்றிய அந்த அனுதாபம் தான் கிறித்துவ மதம் தோன்றக் காரணமானது.உலகம் முழுவதும் கிறித்துவம் வேகமாக  வளர்ந்தது,வளர்கிறது.!

சமுக குற்றவாளிகளை, ஏசு உங்களை மன்னிப்பார், வாருங்கள் நீங்கள் புனிதமடையலாம் எனும் பொய்யுரையை நம்பி கிறித்துவ மதம் தழுவிய குற்றவாளிகளை பாவிகளாக்கியது, மேலும் குற்றம் புரிந்தாலும் ஏசு மன்னிப்பார் எனும் நம்பிக்கையில்-மூட நம்பிக்கையில் அந்த மதம் வளர்கிறது.

500 ஆண்டுகள் கழித்து,கிறித்துவ மத கோட்பாடுகளில் நம்பிக்கை இழந்த மக்கள் முகமது நபி உருவாக்கிய கட்டுக்கோப்பான மக்கள் இயக்கமாக இஸ்லாம் மதத்தை உருவாக்கினார்.. கல்யாணம் செய்து குடும்பம் நடத்தலாம்,என சட்டமாக்கினர்.விதவை மணந்து புரட்சி உண்டாக்கினார்..

இதிலும் வெறுப்படைந்த மக்கள் சுதந்திரமான ஒரு மதம் வேண்டும் என விரும்பினர்.இஸ்லாம் தோன்றிய 500 ஆண்டுகள் கழித்து ,அதாவது கிறித்துவம் தோன்றிய ஆயிரம் ஆண்டுகள் கழித்து protestant Christianity எனும் மதம தோன்றியது. இன்று கொலை குற்றங்கள் அதிகரிக்க இந்த புரடஸ்டன்ட் மதமே காரணமாகிவிட்டது,காரணம் பாவிகளை ஏசு மன்னிப்பார் என பாமர மக்களிடையே பரப்புரை நிகழ்த்தி அந்த மதம் வேகமாக வளர்கிறது.

இஸ்லாத்திலும் முகமது நபியின் பங்காளிகள் சுன்னி மற்றும் குர்து முஸ்லிம் பிரிவுகளை உருவாக்கினர்,.பின்னாளில் 300 ஆண்டுகளுக்கு முன் சில யூத மக்கள் இணைந்து ஷியா எனும் இஸ்லாம் உருவாக்கினர்.

Thursday, September 24, 2020

ஏ.அ-6

 

மனிதனுக்கு மரணம் இல்லை என நினைத்திருந்தவருக்கு மரண ஊர்வலத்தை கண்டதும் யோசிக்க ஆரம்பித்தார், அதுவரை கடவுள் இருக்கார் அவரை காணமுடியாது எனும் பார்ப்பனிய கோட்பாட்டில் வளர்க்கப்பட்டார்...

அப்பொழுதுதான் யோசித்தார்...........கடவுள் எதற்கு?  நம்மை காப்பாற்றாத கடவுள் நமக்கெதற்கு? அவருக்கு பூஜை எதற்கு?’ மக்களிடையே இந்த சிந்தனை வேகமாக பரவியது.

இளவரசரே இப்படி பேசினால் நம் பொழப்பு என்னாவது? இளவரசரின் புரட்சிகரமான கருத்துகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.......பார்ப்பனர்கள் எதிர் மறை பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.குழப்பம் அடைந்த மக்கள் புத்தரை நாடு கடத்த முடிவு செய்தனர்.குழப்பம் இந்தியாவில் தீர்ந்தது.....புத்தரின் ஆதரவாளர்கள், இந்தியாவின் அண்டை நாடுகளான சீனம், பர்மா, இலங்கை, இந்தோனிசியா, தாய்லாந்து,கம்போடியா, வியட்நாம்,கொரியா,ஜப்பான் என பரவ தொடங்கினர். இன்றும் அந்நாடுகளில் புத்த மதம் உள்ளது,ஆனால் மூட நம்பிக்கைகள் கொண்டதாக மாறிவிட்டது.

அதே நேரத்தில் இந்தியாவின் மேற்குப்பகுதி(ஐரோப்பா) மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்,யூதர்கள் மெய்ப்பியல் தன்மை கொண்டவர்கள்(pragmatic outlook),எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்,யூதர்களில் ஆரியர்களோடு பழகிய சிலர் spiritual worship க்கு மாற ஆசைப்பட்டனர், அதன் விளைவே jesus(ஏசு) தோன்றினார்.

ஏசுவின் (யூதர்) செயல்பாடுகள் (சித்து விளையாட்டு) மக்களை சிந்திக்க வைத்தது.யூதர்களில் பெரும்பாலோர் ஏசுவை பின் தொடர்ந்தனர்