திராவிடம்
தேவை மறு சிந்தனை
உலகில் ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒரு வரலாறு உண்டு .
கற்கால மனிதன் ,உலோக கால மனிதன், இவையெல்லாம் அழிந்து தற்கால மனிதனை இரண்டுவகையாக பிரிக்கலாம்
1. நாகரீகமனிதன்(religion oriented)
2.கணினி கால(computer oriented) மனிதன்
400 ஆண்டு கால வரலாறு நம்மிடையே உண்டு .
மதவழியாக (religion based)த்தான் மனிதன் வரலாறு எழுதப்பட்டது .
இந்து மற்றும் புத்தமதம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது .
கிறித்துவமும் ,இசுலாமும் 2000 ஆண்டுகளுக்கு பிந்தியது
வீரத்தை அதாவது மூர்கதனத்தை மூலதனமாகவைத்து மனிதவரலாறு எழுதப்பட்டது .
வட்டார மொழிகளுக்கு (regional languages) ஏற்றாற்போல் இனம் தழைத்தோங்கியது
உலகில் மிகபெரிய நதிகளின் ஓரம் மனித நாகரீகம் தழைத்தோங்கியது எகிப்து, ரோமானியர்,(லத்தின் மற்றும் பெர்சியன் மொழி பேசும் அய்ரோப்பாகண்டமக்கள் ) சிந்து மற்றும் கங்கை,கோதாவிரி,காவிரி நதிகளின் ஒரம் முறையே ஹிந்துஸ்தானி மற்றும் தமிழ் பேசும் இனங்கள் தழைத்தோங்கின.
கிறித்துவத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக முசுலிம் மதம் தோன்றியது .
இன்றும் இந்த கருத்துவேறுபாடு முற்றி ஒருவர் மற்றொருவர் உயிரை பறிக்கும் அளவுக்கு வன்முறை உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது .
இதே கருத்துவேறுபாடு ஹிந்துஸ்தானி மொழிபேசும் மக்களிடையே தோன்றி, இந்து மதத்திலிருந்து புத்தம் மற்றும் ஜைனமதம் தோன்றி கிழக்கத்திய நாடுகளில் பரவியது .
தென்னிந்தியாவில் இந்துமதம் திணிக்கப்பட்டு அதனால் மொழிமாற்றம் நிகழ்ந்தது .
அதன் விளைவாக தமிழிலிருந்து தெலுங்கு(வடுக மொழி),கன்னடம் ,மளையாளம் மற்றும் துளு மொழிபேசும் இனங்கள் உருவாகியது .
இன்றும் தமிழர்களுக்கும் ஹிந்துஸ்தானி மொழிபேசும் வட இந்தியர்களுக்கும் மதத்தாலும் மொழியாலும் கருத்து வேறுபாடு முற்றிக்கொண்டிருக்கிறது
சென்ற நூற்றாண்டில் தோன்றி நம்மிடையே வாழ்ந்து மறைந்த திரு ஈ.வே ராமசாமி நாயக்கர்(பெரியார் என்று அன்புடன் அழைப்பர்)மதம் தான் சாதி தோன்ற காரணம் என கூறுகின்றார்.
எனவே மனிதனுக்கு சுயசிந்தனையும் சுயமரியாதையும் அவசியம் என்பதை உணர்த்தி வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாதத்தினை பறைசாற்றிமறைந்தார் .
இதே கருத்தை வலியுருத்தி மேலை மற்றும் கிழக்கத்திய நாடுகளில் காரல் மார்க்சு,இங்கர்சால்,ரூசொ ,லெனின்மற்றும் மா சே துங் போன்ற அறிஞர்கள் மனிதனுக்கு சுயசிந்தனையை ஊட்டினர்
இன்றும் மதம்,மொழியைகடந்து முதலாளி தொழிலாளி என வர்கப்போராட்டமாக உருவெடுத்து உலகம் முழுவதும் உலா வந்துகொண்டிருக்கிறது
மனிதனின் நிரம் ,உடல் உறுப்புகள் ,உயரம் ,குள்ளம் ,குரல் அமைப்பு இவையெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடும் .
காரணம் பூகோள அமைப்பில் மாறுபட்ட தட்ப வெப்பமும் புவிஈர்ப்பு விசையும் உயிர்வாழ மாறுபட்ட உணவுதானியங்கள் உண்பதால்தான் . இப்பொழுது
உலகமயமாக்கல் திட்டத்தால் ஒரு கண்டத்தில் விளையும் விவசாய விளை பொருட்கள் உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது .
இதன்விளைவாக காலப்போக்கில் மனிதர்களின் குணங்களில் பெறும் மாற்றம் காணலாம் . இடத்துக்கு இடம் மனிதர்களிடையே அதிகவேறுபாடுகளை காணும் நாம் ,சிலநூற்றாண்டுகளில் சமநிலை அடையும்
கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் வளரும் தாவரங்கள் அதாவது மலை வாழ் தாவரங்கள் தரையில், சமவெளிப்பிரதேசத்தில் வளர்வதில்லை, அதேபோல் குளிர் பிரதேசங்களில் வளரும் தாவரங்கள் வெப்ப நிலை பிரதேசங்களில் வளர்வதில்லை .
பலதரப்பட்ட தாவரங்களில் பலதரப்பட்ட சத்துக்கள் உள்ளன .அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு உயிரினங்களின் உறுப்புகளும், குணங்களும் மாறு படுகின்றன
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா ,தென்னிந்தியா போன்ற பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் கருப்பாகவும் இங்கிலாந்து ,செர்மனி போன்ற வடதுருவ மனிதர்கள் வெள்ளையாகவும் அதற்கேற்றாற்போல் அவர்களின் குண வேறுபாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன .
வடதுருவ மனிதர்கள் தென் துருவ மனிதர்களை அடக்கியாளும் மனோபாவம் படைத்தவர்கள் .
இதை கடந்தகாலவரலாறு நமக்கு உணர்த்துகிறது .இயற்கையாகவே கருப்புமனிதர்களுக்கு அடங்கிப்போகும் குணமும் வெள்ளைமனிதர்களுக்கு அடக்கியாளும் தன்மை வந்து விடுகிறது .
மனிதர்களிடையே தலை தூக்கிஇருக்கும் மிருக குணம் இது .
மனிதன் தோன்றிய நாள்முதலாக இத்தகய மிருக குணத்தை போக்க மனித நேய சிந்தனையாளர்கள் இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இதைவைத்துத்தான் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் .இட ஒதுக்கீடும் இதைவைத்துதான்
தென்னிந்தியாவில் திராவிட மொழிகளான தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மலையாளம் மற்றும் துளு பேசும் மக்களிடையே நிற வேற்றுமையால் சாதி சண்டைகளும் ஒழிந்தபாடில்லை .
வெள்ளைமனிதர்கள் தென்னிந்தியாவில் குடியேறியபோது(ஆரியர்கள்) அவர்கள் பேச்சும் (சமஸ்கிருதம்) திராவிடர்களுக்கு புரியவில்லை அதை தேவ மொழி என நம்பவைத்தனர்
இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர் .
திராவிடர்களுக்கே உரிய அடங்கிப்போகும் குணத்தால் வந்தேறிகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்
இப்பொழுது நாம் வாழ்வதற்கு இட ஒதுக்கீடு கேட்டு கையேந்தி நிற்கிறோம். சென்ற நூற்றாண்டில் தந்தை பெரியாரால் உணர்த்தப்பட்ட இந்த நிலை இன்னும் மாறவில்லை .
சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமகன்களாக வாழும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது .
இதற்கு காரணம் தமிழகம்,கடந்த2000 ஆண்டுகளுக்கு மேல் பிறமொழி இனத்தவரால் ஆளப்பட்டதும் தமிழரிடையே அடிமைபுத்தி ரத்தத்தோடு ஊரிவிட்டதால் இந்நிலை நீடிக்கிறது.
அதனால் திராவிடம் என்ற சொல்லுக்கு தமிழன்தரும் மரியாதையை பிறதிராவிட மொழி இனத்தவர் தருவதில்லை .
தமிழ்நாடு தண்ணீரின்றி தவிக்கும்போது அண்டை திராவிட மொழி இனத்தவர் குடிக்க கூட தண்ணீர் தர மறுப்பதை இந்த உலகம் வேடிக்கை பார்க்கிறது .
இனியும் திராவிடம் என்ற சொல்லுக்கு பொருள் தேடிக்கொண்டிருந்தால் தமிழனைப்போல் ஒரு இளிச்சவாய் இனத்தை உலகில் எங்கும்காணமுடியாது .
திராவிட இயக்கம் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டு ,சுமார் 60 ஆண்டுகளுக்குமேல் தமிழ்நாட்டில்(அந்நாளில் தமிழ் நாடு, ஆந்திரம், கன்னடம், கேரளம் அனைத்தும் ஒரே மாகாணமாக இருந்தது) கடவுள் மறுப்பு மற்றும் சுயசிந்தனையை பரப்ப அரும்பாடு பட்டார்
இதன்காரணமாக திராவிட இயக்கத்தை தன்மான இயக்கமாக மாற்றினார்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த இயக்கம் வளர்ந்தது . தந்தை பெரியார் கன்னடத்தில் பிறந்த ,தெலுங்கு இனத்தவராக இருந்தும் ஆந்திரா மற்றும் கர்னாடகத்தில் இந்த இயக்கத்தை வளர்க்க முடியவில்லை .ஏன்?
காரணம் இவருக்குப்பின் திராவிட முன்னேற்ற கழகமாக ஆரம்பித்து அறிஞர் அண்ணா அவருக்குப்பின் தற்போது கலைஞர் அவர்கள் ஒரு இயக்கமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றார்.பெரியாரின் உள்நோக்கம் உணராமல் அண்ணா மட்டுமல்ல அதன்பிறகு வந்த கலைஞரும் தமிழர்களை(வெய்யில் உழைப்பாளிகளை) அய்ம்பதுகளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னரும் மற்ற இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கொண்டனர். இன்றும் இந்நிலைதான் நீடிக்கின்றது
பெரியாருக்கு பின் திரு வீரமணி அவர்கள்,
திராவிடர் கழகம் என பேருக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார் .பெரியார் விட்டுச்சென்ற சொத்து பாதுகாக்கும் இயக்கமாக இருக்கின்றது .கொள்கை விளக்க அல்லது கொள்கை பரப்பும் இயக்கமாக இல்லை.
இதைபோல் மற்ற மாநிலத்தில் வளர்க்க பெரியாரும் அவர்காலத்தில் தவறிவிட்டார் . அவர் பெயரில் அறக்கட்டளை நடத்திவருபவர்களும் அவர் சொத்தை பாதுகாக்கும் காவலாளியாக இருக்கிறார்களேதவிர அவர்கொள்கையை பரப்ப தீவிரம் காட்டவில்லை .
தமிழ்நாட்டில் காலம்மாலமாக வாழும் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்குதான் இந்த திராவிடம் என்கிற வார்த்தை கேடயமாக விளங்குகிறது .
இதனால்தான் திராவிடம் என்கிற வார்த்தை வைத்து அரசியல்கட்சிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன .
திரையில் தோன்றி நல்லவனாக நடித்துவிட்டால் எதையும் எளிதில்நம்பும் தன்மைகொண்ட தமிழர்களிடத்தில் நடித்து நாட்டை ஆளலாம் என்பது தமிழ்நாட்டில் வாழும் பிறமொழிஇனத்தவரின் அசைக்கமுடியாத கருத்தாக இகுக்கிறது
நம்மை நாமே ஆளவேண்டும் என்கிற எண்ணம் தமிழனிடத்தில் எப்பொழுதுமே இருந்ததில்லை .
இந்த நிலை மாறவேண்டும் .இதற்கு தமிழனிடத்தில் சுயசிந்தனையும்,சுயமரியாதை உணர்வும் வேண்டும் .
குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் .
இந்த கலாச்சாரம் வடநாட்டு குடும்பங்களில் இன்றும் நாம் காணலாம் .வயதில் சிறியவர்கள் வெளியே செல்லும்போதும் ,உள்ளே வரும்போதும் வயதில் பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்கி ஆசி பெறுவதை நாம்காணலாம் .
இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும் .இணக்கமான குடும்பசூழல் உருவாகும் .
இதைபோன்ற ஒரு கலாச்சாரம் தமிழ் குடும்பங்களில் காணமுடியாது காரணம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒற்றுமையாக இருந்த தமிழ் குடும்பங்களை கலைத்து அதில் ஆதாயம் அடைந்தவர்கள்தான் பிற இனத்தவர் . இன்றும் இது நீடிக்கிறது .
தமிழனின் முரட்டு குணத்தை அடக்குவதற்கு அருவயியல் (spritualism) தத்துவத்தை கையாண்டனர் .
கல்வியறிவு நிறைந்த இந்த காலத்திலும் இது நீடிப்பதுதான் இன்னும் வேதனையாக இருக்கிறது .
அன்றாட பிழைப்புக்கே அல்லல் படும் தமிழர்களுக்கு இனவுணர்வு பற்றி கவலைபட நேரம் எங்கே இருக்கிறது ?
தமிழ்நாட்டில் ,அதுவும்ஒற்றுமை வய்ந்த தமிழ்நாட்டில் இது சாத்தியப்படும் ஒற்றுமை வாயந்த தமிழ்நாடு என்பது மிகுந்த சிரத்தையுடன் தமிழையே தாய்மொழியாக கொண்ட தலைவனால் மட்டுமேமுடியும் .
எதற்கும்எளிதில் உணர்ச்சிவசப்படும், எதையும் எளிதில் நம்பகத்தன்மை கொண்ட தமிழ் இனத்தின் குணம் தெரிந்து கொண்ட ,தமிழ்நாட்டில் பிழைப்பைத்தேடி குடியேறிய பிற மொழியினத்தவர் குறிப்பாக தெலுங்கு பேசும் நாயுடு இனத்தவரும் நடிப்பை தொழிலாக கொண்ட கன்னடம் மற்றும் மலையாள மொழியினத்தவரும் சில்லரைகளை இரைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர் .
அன்றாட பிழைப்புக்கே அல்லல் படும் தமிழர்களுக்கு ராமன் ஆண்டால் என்ன ?ராவணன் ஆண்டால் என்ன ? என்று இலவசங்களை காட்டும் அரசியல்கட்சிக்கே ஓட்டு போட்டு ஆட்ச்சியில் அமர வைக்கின்றனர்.
இன்றய நவீன உலகில் தமிழன் தன் சுய முகவரி இழந்து ஈனப்பிறவியாகிவிட்டான் .
இதனை களைய, சுயமரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்க, சுயமரியாதை கொண்ட தமிழ் தலைவனால் மட்டுமே இது முடியும் .
ஏழ்மையும்,அறியாமையும் ,மண்டிகிடக்கும் தமிழினத்தை காப்பாற்ற கட்டாய மற்றும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிரடியாக அமுல் படுத்துவதின்மூலமே இது முடியும்.
அல்லது
இதையெல்லாம் சாதாரண உடையில் ஏழ்மை நிலையில் சொன்னால் எடுபடாது தாடி வைத்துக்கொண்டு அசாதாரண உடையில் ஆசிரமங்களை அமைத்து அடியாளையும் தடியாளையும் வைத்துக்கொண்டு இயக்கம் என்கிற பேறுடன் கொள்கைகளை பரப்பினால் மக்களிடையே எடுபடும்
எது நாகரீகம் ?
சிந்தனை செய்பவர்களுக்கு மட்டுமே சந்தேகங்கள் வரும் .
இது மனித குணம் .பல்லாயிரமாண்டுகளுக்கு முன் இன்றயமனிதர்களின் முன்னோர்கள் காட்டுவாசிளாக வாழந்தார்கள் .
இன்றும் அடர்ந்த காடுகளில் உலகின் பல்வேறு இடங்களில் நாகரீகமற்ற மனிதர்களை காணலாம் இவர்களெல்லாம் சிந்தனை வளையத்திற்கு உட்படாதவர்கள்.
பிறப்பது,வளர்வது இனப்பெறுக்கம் செய்வது பின் இறப்பது ,இதுவே இவர்கள் வாழ்க்கை முறை .அதாவது மிருக உணர்வோடு ஒத்த வாழ்க்கை
பேச்சு,பேச்சுக்கு எழுத்து வடிவம், சிந்தனை ,கற்பனை இதுவே இன்றய நாகரீகத்தின் வெளிப்பாடு .
இன்றய மனிதன் பேசவேண்டியதில்லை நடக்கவேண்டியதில்லை ,நிற்பது ,உட்காருவது ,உண்பது, உறங்குவது சிந்திப்பது இந்த அய்ந்து நிலையே போதுமானது
உட்கார்ந்த இடத்திலிருந்து ஒருமனிதன் இன்னொருமனிதனை அழிக்க முடியும் .
இது இன்றய அறிவியல் முன்னேற்றத்தின் வெளிப்பாடு .மனிதன் தன் எதிரியை கையாலும் ,கல்லாலும்,கத்தியாலும் பின்னாளில் துப்பாக்கியாலும் தாக்கினான். இதில் வெற்றிபெற்றவனை வாழ்த்தி பரிசுகள் வழங்கி வீரனாக்கினார்கள் .
இப்பொழுதெல்லாம் ஆகாயத்தில் செயற்கை கோள்களை(satelight) நிலை நிறுத்தி வலயதளத்தை(internet) உருவாக்கி தரையில் தொலை உணர்வு (remote sensing unit) கருவிகளோடு எதிரியின் ஏவுகணைகளை (ICBMS-INTER CONTINENTAL BALISTICS MISSILES ) தன்னிடம் தயார் நிலையில் இருக்கும் எதிர் ஏவுகணைகளை (ANTE ICBMS) தொலையுணர்வு கருவி உதவியுடன் நடு வானில் அழிக்கும் யுக்தியை கையாள்கின்றனர் .
இதையெல்லாம் மீறி , மூர்க்க குணம்படைத்த வல்லரசு நாடுகள் அணு குண்டுகளையும் ,இரசாயன குண்டுகளையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு எதிரி நாட்டை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன
குழந்தைகளுக்கு பள்ளியில் வன்முறை வேண்டாம் என வலியுறுத்தி பாடம் சொல்லிக்கொண்டு , நாட்டின் தலைவர்கள் வன்முறையை கையாள்கின்றனர்
உலகம் முரட்டுதனத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது . அதாவது அநாகரீகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது .
எது அநாகரீகமோ அது நகரீகமாகிவிட்டது .
ஒவ்வொருநாட்டிலும் இரண்டு வகை குடிமக்கள் உள்ளனர் .
ஒன்று முதல்நிலை குடிமக்கள்(first rank citizens )
இரண்டு ,இரண்டாம் நிலை குடிமக்கள் (second rank citizens )
முதல்நிலை குடிமக்கள் ஆளுமை திறன் படைத்தவர்கள் .
இரண்டாம் நிலை குடிமக்கள் ,தங்கள் வாழ்க்கையின் தரம் உயர்வதற்காக இட ஒதுக்கீடுவேண்டி போராடுபவர்கள்
முதல்நிலை குடிமக்கள் முதல் தர கல்வியும் சமுக அந்தஸ்த்தும் உடையவர்கள் .
இரண்டாம் நிலை குடிமக்கள் தரமான கல்வியறிவு இல்லாமலும் சமுக அந்தஸ்த்தும் இன்றி அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல் படுபவர்கள் .
இப்பொழுதெல்லாம் இந்தியாவில் இரண்டாம் நிலை குடிமக்களிலிருந்து தான் அரசியல் தலைவர்கள் உருவகிறார்கள்
இவர்களின் வாரிசுகள் கல்வியிலும் செல்வத்திலும் உயர்ந்தவுடன் முதல்நிலை குடிமக்களாகிவிடுகின்றனர் .
உலகில் பெரும்பாலும் பணம்தான் இந்த இருநிலைகளை உருவாக்கினாலும் பணத்தை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் சாதியும் மதமும் தான் காரணமாகிறது .
கிறித்துவத்தில் சாதியை கருப்பு வெள்ளை நிற இனமாக இருந்தாலும் கொள்கைரீதியாக கத்தோலிக், புரட்டஸ்ட்டண்ட் ,என இரு பெரும்பிரிவுகளில் எவன்சலிக்கல் பெந்தகோஸ்த் போன்ற மொழிவாரி மதங்கள் உலகெங்கும் பரவியுள்ளன இந்த மதத்தில் முதல்நிலை குடிமக்களையும் இரண்டாம் நிலை குடிமக்களையும் சாதியும் ,நிரமும் தான் தீர்மானிக்கிறது
இறைதூதர் முகமது நபி உருவாக்கிய இசுலாம் மத த்தில் அவருக்குப்பின் அவருடைய வாரிசுகள் கொள்கை மாறுபாட்டால் ஷியா ,சுன்னி போன்ற இனபிரிவுகள் தோன்றின ,இருப்பினும் நிரமும் சாதியும் தான் இங்கேயும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை குடிமக்களை உருவாக்கின.
இந்து மதத்தில் மனிதனின் குணங்களை அய்ந்து வகையாக பிரித்து வர்னாஸ்ரம தத்துவத்தை(தர்மம் ?) புகுத்தினர் .மனிதனின் தலை ,மார்பு வயிறு ,இடுப்பு ,கால் என முறையே பிரம்மம், ருத்திரம்(ஷத்திரியம்) , வைசியம் ,சூத்தரம் ,பஞ்சமம் என அய்ந்து வகையான சாதிகளை உருவாக்கினர் .
மனிதனின் உடல் அய்ந்து வகையான குணங்களை உடையது என்பது இந்தியர்கள் கண்ட மெய்ஞானம் .அதனால் மனிதர்களை அய்ந்து வகையான சாதிகளை உருவாக்கிவிட்டனர்
பிரம்மம் என்றால் பெரியது அதாவது பிராமணர்கள் .இவர்கள் மட்டுமே வேதங்களை பயில வேண்டும் ,அதில் சொல்லப்பட்டிருக்கும் ரகசியங்கள் அறிவு சார்ந்த சுய சிந்தனைகளை தூண்டும் . மற்ற நான்கு இன மக்களுக்கும் இது தெரிய வேண்டியதில்லை என அவர்களுக்கு போதிக்கப்பட்டது .வேதங்களை மற்ற நான்கு இனத்தவர்கள் படிப்பது பாவம் என கூறப்பட்டது .
அந்த நான்கில் இரண்டாவது இனமாக, ருத்தரம் அதாவது கோவ குணமுள்ளவர்களை வீரர்களாக பாவித்து நாட்டையாள உருவாக்கிவிட்டனர் .
மூன்றாவது இனமாக வணிகம் செய்து வயிற்றை வளர்த்தனர் மற்ற இனத்து பொருளாதாரத்தை தனதாக்க தந்திரம் தான் இந்த வைசிய இன வணிகம் .இந்த இரு இனத்தவரும் சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது என போதிக்கப்பட்டது .
மேலே கூறப்பட்ட மூன்று இன மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் தயாரிக்கும் பொறுப்பு மற்ற இரண்டு இன மக்களான சூத்ரா மற்றும் பஞ்சமர்களுக்கு தான் என உணர்த்தப்பட்டது
சூத் என்றால் வட மொழியில் இடுப்பு பகுதியில் இருக்கும் இனவிருத்தி பகுதியகும்.இனவிருத்தி இன்பமே, பெரியது என எண்ணத்தை உருவாக்கி பஞ்சமர்களுக்கும் சூத்திரர்களுக்கும் தீரா பகைமை உணர்வை உருவாக்கிவிட்டனர் .
கற்பு ,மானம் ,ஈனம்,சூடு,சுரணை இந்த குணங்களே இவர்கள் சொத்து என உணரவைக்கப்பட்டது . இதை கடைப்பிடிப்பதுதான் இவர்களுக்கு புண்ணியம் என போதிக்கப்பட்டது .
இவர்களுக்கு படிப்பறிவு தேவை இல்லை என போதிக்கப்பட்டது . இன்றளவும் இந்த நிலை நீடிக்கிறது.
சமுதாயத்தில் இந்த இரு இனத்தவரும் செய்யும் வேலைகளுக்கு ஊதியத்தை இவர்கள் எதிர் பார்க்க முடியாது .
இந்த அய்ந்துவகையான இன மக்களும் அந்தந்த இன மக்களுக்கென்று பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரியவேண்டும் என தனித்தனி உணவு,உடை,உறைவிடம் உருவாக்கிக் கொண்டனர் .
ஒருவர் உடுத்தும் உடைகளை அடுத்த இன மக்கள் உடுத்துவது பாவம் என உணரவைக்கப்பட்டது . முதல் மூன்று இன மக்களுக்கும் நெசவாளர்கள் உயர்வகை பட்டு ஆடைகளை நெய்தல் வேண்டும் .
பட்டை (silk)உருவாக்கும் நெசவாளர்களே பட்டாடைகளை உடுத்தமுடியாது.
தலையை அலங்கரிக்கும் ஆடைகள்,மார்பு பகுதிக்கும் இடுப்பு பகுதிக்கும் தனித்தனி ஆடைகள் .
காலுக்கு தனி காலணி என ஒரு தனி உடை தர்மத்தை(dress code)உருவாக்கிக் கொண்டனர் .
நெசவாளர்களுக்கும் அவர்களோடு இணைந்த மற்ற சூத்திர இன மக்களுக்கும் பட்டாடை உடுத்த கூடாது
இவர்களுக்கு பருத்தி ஆடைகளே உடுத்த அறிவுறுத்தப்பட்டது .
சூத்தர இன மக்களுக்கு தலைப்பாகையும் இடுப்பை மறைக்க ஒருஆடையும் மட்டுமே உடுத்தவேண்டும் .இவர்களுக்கு காலணி அணிய தடை செய்யப்பட்டது அதாவது பூமிமாதவை காலணியால் மிதிப்பது பாவம் என போதிக்கப்பட்டது .
உடையில் மட்டுமில்லை உணவிலும் மிகப்பெரிய வேறுபாடுகளை காணமுடியும் .
உணவில் சைவம் ,அசைவம் என இரு வகை உணவுகளாக பிரித்துக்கொண்டனர் .
சைவ உணவு அறிவை வளர்க்க உதவும் எனவும் அசைவம் உடலை வளர்க்கும் ,உடல் வளர்ச்சி கடுமையாக உழைக்கும் சூத்தர இன மக்களுக்கு பொருந்தும் .
அந்த அசைவ உணவு உண்பவர்களையும் இரண்டாக பிரித்தனர் அதாவது சூத்தரர் களுக்கு பறவை இனம் மற்றும்ஆடுகளை உணவாகவும் ,பஞ்சமர்களுக்கு செத்த மாடுகளை உணவாகவும் சமன் செய்தனர் .
சைவத்தில் மிருகத்தின் பாலையும் ,பாலின் திரிபுகளான தயிர் ,வெண்ணெய் நெய், மோர் போன்ற அசைவ உணவை சைவமாக்கினர் .
இது சைவம் என மற்ற இரண்டு இன மக்களையும் நம்ப வைத்தனர் .சைவ உணவு என்று உலகில் எங்கும் இல்லை எனபதே உண்மை .
சைவ உணவு என்பது இயற்கையாக பூமியில் விளையும் தாவர வகைதான் இதை மட்டுமே உண்டு உடல்நலத்துடன் ஒருவர் வாழ்வது என்பது இயலாத காரியம் .
இத்துடன் மிருக ரத்தத்தின் மருவு வான பாலும் அதன் திரிபுகளான தயிர் ,வெண்ணை ,நெய் போன்ற அசைவத்தை சைவ உணவாக்கிவிட்டனர் .இன்றளவும் இந்த நிலைதான் நீடிக்கிறது .
கடும் உழைப்பாளிகளான சூத்ரா மற்றும் பஞ்சமர்கள் கடும் வெய்யில் சேரும் சகதியும் நிறைந்த வாழ்க்கை கொண்டவர்கள் .
இதில் உழல்வதற்கு நல்ல உடல் பலம் தேவை .தாக்குப்பிடிக்க தகுந்த அசைவ மற்றும் எளிதில் செரிக்காத சைவ உணவை தேடி உண்ண வேண்டும் .
அப்படிப்பட்ட சைவ உணவுதான் கூழ் .இதை தயாரிக்க கேழ்வரகு தேவை . கிராம்ப்புற உணவாக இருந்த இது இப்பொழுதெல்லாம் இதை உண்பது நாகரீகம் இல்லை என நினைத்து இந்த உணவை ஒதுக்கி விடுகின்றனர் .
அந்நளில் நோய்யில்லாமல் நீண்ட நாள் வாழ்ந்த கிராம்புற மக்கள், மேல்தட்டு மக்கள் உண்ணும் உணவாகிய பட்டை தீட்டப்பட்ட அரிசி உணவுகளை அளவுக்கு மீறி விரும்பி உண்பதால் நீரிழிவு நோய்க்கு ஆளாகி 40 -50 வயதுக்குள் மரணத்தை நெருங்கி விடுகின்றனர் .
இத்தகைய மக்களின் அறியாமை போக்க ஆட்சியாளர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் .
அடுத்து உறைவிடம் அமைப்பிலும் சூத்ரர் மற்றும் பஞ்சமர்கள் மற்ற மூன்று இன மக்களிடமிருந்து வேறுபடுகின்றனர் .
விவசாயத்திற்கு வான் மழையை நம்பி வாழும் இந்த இன மக்களுக்கு சேமிப்பு பழக்கம் இல்லாததால் அவ்வப்போது பசியின் கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது .இதனால் இருப்பவர்களிடம் இருந்து பசியை போக்க கொள்ளையடிக்க வேண்டியுள்ளது .
இதற்காகவே தன் உடமைகளை காக்க முதல் மூன்று இன மக்கள் ,பின்னிரண்டு இன மக்களின் உழைப்பைக்கொண்டு கோட்டைகளை அமைத்துக்கொண்டனர் .
தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாக கொண்ட சூத்திரர்கள் என்பவர்கள் பலவகை சாதிகளாக உள்ளனர் அவற்றுள் முதலியார் ,வன்னியர் முக்குலத்தோர் அதிகம் உள்ளனர் இவர்கள் கிராமங்களில்தான் அதிகம் வாழ்கின்றனர் . இதில் ஒவ்வொரு சாதிக்கும் பல உட்பிரிவுகள் உண்டு
முதலியார் இன மக்கள் விவசாயம் மற்றும் துணி தயாரிக்கும் தொழிலாக மேற்கொண்டனர் .
அதாவது நிழலில் வேலை செய்யவதையே தங்கள் குலத்தொழில் என இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது .
வன்னியர்களும் முக்குலத்தவரும் விவசாய கூலிகளாகவும், உறைவிடம் அமைக்கும் தொழிலாளர்களாகவும் உருவாக்கப்பட்டனர் ,அதாவது வெய்யிலில் வேலை செய்யவதையே இவர்கள் குலத்தொழிலாக ஒதுக்கப்பட்டது .
நிழலில் வேலை செய்பவர்களுக்கும் ,வெய்யிலில் வேலை செய்பவர்களுக்கும் சமுக அந்தஸ்தில் (social status ) மிகப்பெரிய வேறுபாடுகளை இன்றளவும் காணலாம்
இந்த வேலைக்கு இந்த ஊதியம் என நிர்னயிப்பதோ வரையறுப்பதோ இல்லை.உழைத்துவாழவேண்டும் மற்றவர்களுக்கு(பிராமணர்,சத்திரியர்,வைசியர்) கொடுத்து வாழவேண்டும் என உபதேசிக்கப்பட்டது .
இது இவர்களுக்கு புண்ணியம் என நம்பிக்கை உருவாக்கப்பட்டது . இதை உணரவைக்க பாட்டாளிகளுக்கு(சூத்தரர்கள்மற்றும் பஞ்சமர்கள் ) புரியும்படி பல நாடகங்கள் உருவாக்கப்பட்டன , பல நூல்கள் எழுதப்பட்டன. உழைப்பதும் ,மற்றவர்களுக்கு கொடுப்பதும் படைப்பதும் இவர்கள் தலை எழுத்து என புரிய வைக்கப்பட்டது .
மனிதர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பஞ்சமர்களை ஈடுபடுத்தப்பட்டது .
பஞ்சமர்கள் எனப்படுபவர் இன்றும் கிராமங்களில் வெட்டி வேலை,காவல் ,பறைசாற்றுதல்,பிணங்களை அடக்கம் செய்வது அழுக்குத்துணிகளை துவைப்பது ,மனிதகழிவுகளை அகற்றுவது சுற்றுப்புறங்களை தூய்மை படுத்துவது ,காலணிகளை தயாரிப்பது
100 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைதான் நீடித்தது. உலகெங்கும் மனித உரிமை ஆணையம் நிர்னயிக்கப்பட்ட பின் இப்பொழுதெல்லாம் மனித உணர்வுகள் மதிக்கப்படுகின்றன
மேலைநாடுகளில் இந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக ஊதியமும் இதனால் சமூக அந்தஸ்த்தும் இருப்பதை இந்தியர்களுக்கு புரியவைக்கப்பட்டது .
இருப்பினும் இதில் ஒரு கலாச்சார புரட்சி ஏற்படும் அளவுக்கு இன்னும் உணரவைக்க அரசியல் தலைவர்கள் ,சமுக ஒற்றுமையில் ஆர்வம் உள்ளவர்கள் இன்றளவும் போராடிக்கொண்டிருக்கின்றனர் .
இந்த தொழில் செய்தால் நமக்கு கெளரவம் ,இந்த தொழிலால் நமக்கு ஈனம் என நினைக்கும் அறிவீனத்தை ஒழிக்க வேண்டும் .அடிப்படை கல்வி அமைப்புகளை மாற்றியமைத்தாலொழிய இது வெறும் கனவாகவே முடியும் .
மேலும் கிராமங்களில் ஊர் பெரியவர்கள் என்கிற போர்வையில் (இவர்களுக்கு போதிய படிப்பறிவோ ,சுய சிந்தனையோ சமத்துவ மனித சிந்தனையோ இருப்பதில்லை } பஞ்சாயித்துகளை கூட்டி மூட நம்மிக்கையின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்புக்களை தடை செய்ய வேண்டும் .
இதை கண்காணிக்க கிராம நல பணியாளர்களை அரசாங்கம் ஈடுபடுத்தவேண்டும்
ஒவ்வொரு கிராமத்திலும் அரசு ஊழியர்களான
1. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
2. ஆரம்ப சுகாதார பணியாளர்கள்
3. கிராம நிர்வாக அதிகாரிகள்
4. கிராம நல பணியாளர்கள்
5. கிராம வங்கி அதிகாரிகள்
6. கிராம வங்கி பணியாளர்கள்
7. நியாய விலை கடை ஊழியர்கள்
8. கிராம துப்புரவு பணியாளர்கள்
இவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு தனித்தனி நிரந்திர கட்டிடங்கள் அரசாங்கம் கட்டித்தர வேண்டும்
இது தவிர வீடுகளில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிக்கு போதிய இடவசதி இருக்காது .இதற்காக சமுதாய கூடங்கள் கட்டித்தரப்பட வேண்டும் .
Sunday, March 8, 2009
Tuesday, February 24, 2009
2.வாழ்க மகிழ்ச்சியுடன் தொடர்ச்சி -2
பரிகாரம் உண்டா ?
மனிதனின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனிதனின் மனம்தான் காரணம்.
கடவுள் இல்லை நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் இதை உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை .
(19.01.2009) இன்றய செய்தி தாள்களில் , சென்னையில் நேற்று நடந்த பிராமணர்களின் மறுமண சுயம்வர நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக, ‘திருமணம் நடக்கும் முன ஜாதகம் பார்ப்பது கூடாது அதற்கு மாறாக மணமக்களின் மனப்பொருத்தத்தைதான் பார்க்கவேண்டும். குடும்ப பின்னணி ,சமுகநிலை ,பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டபிறகு திருமணம் முடித்தால் விவாகரத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் .’
இன்றய நாட்களில் பெரும்பாலான இந்துக்களின் மத தொடர்புடைய சம்பரதாயம் ,சடங்கு போன்ற மூட நம்பிக்கைகளின் வழிகாட்டியே பிராமணர்கள்தான் என்பது யாவரும் அறிந்ததே .
பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பில் வரும் பணத்தை தங்கள் வாழ்வாதாரமாக வாழ்வதில் புண்ணியம் என்கிற நம்பிக்கையை பரப்பிவிட்டனர் .
இன்றளவும் மற்ற சாதிகளின் பழக்க வழக்கங்கள்என்பது, கோள்களின் (கிரகங்கள்) அசைவு ,நட்சத்திரத்திரங்களின் தோற்றம் ஒவ்வொரு மாதத்திற்கும் ராசி என்கிற பெயர் வைத்து மண்ணில் பிறக்கும் மனிதனின் இயக்கத்திற்கும் அவன் படும் இன்ப துன்பங்ளுக்கு அறிவியல் அளவிலான காரண காரியங்களை மையப்படுத்தி ஜாதகம் ஜோசியம் என பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகின்றனர் .
அரைகுறை படிப்பாளிகளான நம்ம பாமர மக்கள் பஞ்சாங்கம் தான் நமக்கு அறிவியல் வழிகாட்டி என இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்
மாஸ்ட்டர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் சுயமாக சிந்திப்பது இல்லை பெற்றோரும் சுற்றத்தாறும் இவர்களை சிந்திக்க விடுவது இல்லை
இதில் ஒரு அநியாயம் என்ன வென்றால், ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், திருமணம் ஆகவில்லை மற்றும் வேலை கிடைக்க வில்லை ,இதற்கெல்லாம் நிவாரணம் பெற பரிகாரம் செய்ய வேண்டும் ,என பாமரனை நம்ப வைத்து அவனை மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர் .
இதனால் மன நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ,மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர்
பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்வதுதான் .மேலும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
1. அன்னதானம் செய்வது .
2.உடைகளை தானம் செய்வது
3.பொன் பொருளை தானம் செய்வது
4. ஆடு மாடுகளை தானம் செய்வது
5.கோயில் உண்டியலில் பணம் போடுவது
6.உண்டியலில் மாங்கல்யம் செலுத்துவது
7. தலை மயிரை காணிக்கை என்கிற பெயரில் மொட்டைபோடுவது
காலப்போக்கில் இதெல்லாம் திசைமாறி தான் செய்யும் வணிகத்தில் அளவுக்கு அதிக லாபம் கிடைத்தால் பாதியை உண்டியலில் செலுத்துவது (இந்த வணிகம் என்பது கள்ள ரூபா நோட்டு அச்சடித்தல் போன்ற அறவழிதவறிய செயல் மூலம் பெறும் லாபம் ).இதை நல்ல பணமாக மாற்றியபின் பாதியைஉண்டியலில் போடுவது என பிரார்த்தனை செய்வதுகொள்வது
மனிதனும் கிரகங்களும்
சம்பரதாயம் ,சடங்கு என்பதெல்லாம் மனிதன் சுயமாக எதையும் செய்யக்கூடாது என்பதுதான் அதன் பொருள் .
இது பல நூற்றாண்டுகளாக முதல் நிலை குடிமக்கள் ,இரண்டாம் நிலை குடி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலை ஆகும் .
அறவழியில் (அதாவது சக மனிதனுக்கு துன்பம் விளைவிக்காத) எந்த செயலை ஆரம்பித்தாலும் அதற்கு மூலதனமே துணிவுதான்.
இதற்கெல்லாம் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதில்லை என்கிற துணிவுதான் இந்த துணிவு சாதாரணமாக யாருக்கும் எளிதில் வந்துவிடாது .
இந்த துணிவு அறவழி சுய சிந்தனையாளருக்கு மட்டுமே அமையும்.
இப்பொழுதெல்லாம் ஒரு தொழில் ஆரம்பிக்க ,ஆரம்பித்த உடனே கொள்ளை லாபம் வர வேண்டும் ,இதற்கு கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என ஏமாற்றி நம்ப வைப்பது
அப்பொழுதுதானே அவர்கள் பிழைப்பு நடக்கும் .
அடிக்கும் கொள்ளை லாபத்தை பார்ப்பவன் கவனத்தை திசை திருப்பவே கணபதி ஒமம் நடத்துவது , பின் செப்புத்தக்கடுகளில் புரியாத எழுத்துக்களை எழுதி அதற்கு அபரிமிதமான சக்த்தியுண்டு என அடுத்தவனை(பாமரனை) நம்ப வைப்பது .
அதை வணிகம் நடக்கும் வளாகத்தில் பிறர் கண்ணில் படும்படி வைப்பது .எதையும் எளிதில் நம்பும் நம்மவர்கள் உடனே அந்த செப்புத்தகடு அடித்தவன் முகவரி தேடி, அவன் கொழிக்க இவன் அள்ளி கொடுப்பான் .
இதற்கு தான் அந்த செப்புதகட்டை கண்ணில் படும்படி வைக்கச்சொல்வது .
புதியதாக வீடுகட்டிக்கொண்டு போவோரும் இதை தான் செய்ய ஆசைப்படுகின்றனர் .
நான் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என் மனைவி மற்றும் மேஸ்த்ரி போன்றோர், நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர் .நான் மறுத்துவிட்டேன் .பல நாள் யோசித்து , எப்படி வீடு அமையவேண்டும் அதற்கு பொருளாதாரத்தை எப்படி பெறுவது, செலவினங்களை எப்படி சமாளிப்பது என முடிவு செய்து இந்த நாளில் ஆரம்பித்து இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என மேஸ்த்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது
அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டது .
பின் புகு மனை விழா எடுக்க வேண்டும் என்றனர் .
மறுத்துவிட்டேன் .
கடன் வாங்கி வீடுகட்டிவிட்டு அதில் குடிபுக விழா தேவை யில்லை . கணபதி ஒமம் தேவையில்லை.
அடுத்தவேளை சோத்துக்கு பணமும் ,தேடி வருபவர்களுக்கு முகவரியும் முன் சுவற்றில் எழுதி வைத்தால் போதுமானது என என் மனைவியை சமாதானம் செய்து ,வீடு கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
ஊருக்கு தான் உபதேசம் என கூறுவார்கள் ,ஆனால் உபதேசம் செய்தபடி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் ஒரு சிலரே, அவர்களே வரலாற்றில் இடம் பெறுவர் .
வானத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களும் ,கோள்களும்(கிரகங்கள்) உள்ளன .
நாம் வாழும் பூமிக்கும் சூரியன் சந்திரன் உள்ளதுபோல் ,பல பூமியும் சந்திர சூரியன்கள் உண்டு . இது இன்றய அறிவியலாளரின் கூற்று பூமிகளில் உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கையான நிகழ்வுகள் .
இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் தொடர் நிகழ்ச்சி .
இது மேலும் தொடரும் .
இதில்சிலகாலம் வாழ்ந்துவிட்டு போகும் மனிதனின் மனதில் அளவில்லா கற்பனைகள் . பேராசைகள்
அவன் பாறைகளில் வரைந்த ஓவியம் அல்லது அவன் வடித்த சிலைகள் .
அவன் பேசிய பேச்சிற்கு எழுத்து வடிவம் அதன் படிவங்களை கதைகளாக நாம் படித்து அதற்கு அறிவியல் அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம் .
வானத்தில் தோன்றும் இடி ,மின்னல் மற்றும் தொடர் கன மழை காரணமாக உயிரை காப்பாற்றிகொள்ள மிரண்டு இங்கும் அங்கும் ஓடினான்.
மரணபயத்தால் தன்னை காப்பாற்றிகொள்ள மனிதன் பாதுகாப்பு தேடினான் .
இந்த பயத்தின் காரணமாக அருவ இயல் (theory of god ) தத்துவம் தோன்றியது.( அதாவது மனிதனை மனிதன் ஏய்க்கும் தத்துவம் அல்லது முரட்டு மனிதனை நல்வழிபடுத்தும் தத்துவம்)
பெரும்பாலும் இயற்கையான குகைகள் அவனுக்கு வசதியாக அமைந்துவிட்டது . இல்லாத இடத்தில் பாறைகளை குடைந்து கொண்டு குடும்பமாக வாழ ஆரம்பித்தான். காலப்போக்கில் செயற்கையான வீடுகளையும் கோட்டைகளையம் அமைத்துக்கொண்டான்.
பஞ்சாங்கம் எப்படி ஏற்பட்டது ?
மனிதன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவன் வாழ்நாளில் அவன் படும் ,இன்பதுன்பம் ,உயர்வு ,தாழ்வு ,நோயற்ற அல்லதுநோயுற்ற உடல்நிலை போன்றவை எப்படி நிகழ்கிறது என்பது முதலில் புரியாத புதிராக இருந்தவனுக்கு ,இதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என வரையறுத்துக்கொண்டானர் .
இதன் விளைவுதான் வானத்தில் கண்ணில் படும் நட்சத்திரங்களையும் வளர்ந்து தேயும் நிலவையும் .
அவ்வப்போது தோன்றும் வால் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டு வானில் தோன்றும் நிகழ்ச்சிக்கும் அதன் விளைவாக பூமியில் நிகழும் பூகம்பம் ,இடி மின்னல் கடலலைச்சீற்றம் ,போன்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதனின் பிறப்பையும் இறப்பையும் அதற்குள் அவன்அடைந்த உயர்வு தாழ்வு நிகழ்ச்சிகளுக்கு முடிச்சு போட ஆசைப்பட்டான் .
அதன் விளைவுதான் இந்த பஞ்சாங்கம் .மற்றும் கைரேகை சாஸ்த்ரம்
பஞ்சாங்கம் பார்ப்பது யார் ?
இப்பொழுதெல்லாம் பூமியுன் சுழற்சிவேகம் மிக துல்லியமாக கணக்கிட்டு கால மாற்றங்கள் ஒரு ஆண்டில் எப்படி நிகழ்கிறது எனவும் முழு காலமாற்றமும் நிகழ ஒரு ஆண்டு ஆகிறது எனவும் ஒரு ஆண்டுக்கு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகிறது எனவும் கணக்கிட்டுள்ளனர் .
இந்த கணக்கை இன்று உலகெங்கும் உள்ள நாடுகளும் அனைத்து மதங்களும் ஏற்று கொண்டுள்ளன .
முதலில் கண்ணில் பட்ட 7. கோள்களை அதற்கு தனித்தனியாக பேர்வைத்து வாரக்கணக்காக 7.நாட்கள் என பெயர் வைத்தனர் .
ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மேலை நாட்டு கணக்கு .
நம்முடைய பஞ்சாங்க வாதிகள் இரவு நேரத்தை கணக்கில் கொள்ளாமல் பகலை நாழிகை முறையில் கணக்கிட்டனர்.
இரவு நேரத்துக்கு ஜாமக்கணக்கு போட்டு 4 பாகமாக பிரித்துக்கொண்டனர்.
அதாவது ஒரு ஜாமம் என்பது 3 மணிநேரம் இரவு நேரத்தில் எந்த காரியம் செய்தாலும் அதற்கு தடையில்லை .
ஆனால் செய்யக்கூடாது
பகலில் மட்டும் காலை 6 மணியிலிருந்நு மாலை 6.மணி வரைக்கும் அதாவது சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரைக்கும் பஞ்சாங்கம் பார்த்து செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
பின்னாளில் ஒரு ஆண்டை 12.மாதங்களாகவும் மாத த்திற்கு 4 வாரங்களாகவும் மேலை நாட்டு வானவியல் வல்லுநர்கள் வகுத்தபோது நம் நாட்டு பஞ்சாங்க வாதிகள் வாரத்திற்கு 7 நாடுகள் எனவும் மாதத்திற்று 27 நட்சத்திரங்கள் எனவும் வருடத்திற்கு 27*12=324 நாட்கள் என கணக்கிட்டனர் .
முதலில் 7 பிறகு 9- தற்போது 12 கோள்கள் இருப்பதாகவும் இவைகள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றன ,என மேலை நாட்டு பஞ்சாங்க வாதிகளுடன் சேர்ந்து நம்நாட்டு பஞ்சாங்க வாதிகளும் பாமரனை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஒருசில மேலைநாட்டு வானவியல் வல்லுநர்கள் ஒரு ஆண்டை 9 வகையாக பிரித்து அதாவது மாதத்த்தின் 31 நாட்களை 9வகையாக பிரித்து கீழ்கண்டவாறு கணக்கிட்டு அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலைகளும் மாற்றங்களும் நிகழும் என பத்திரிக்கையில் எழுதி படித்தவனை குழப்புகின்றனர்
1-10-19-28
2-11-20-29
3-12-21-30
4-13-22-31
5-14-23
6-15-24
7-16-25
8-17-26
9-18-27
மேலும் சில வான நூல் பொய்யர்கள் 12 ராசிகளுக்கும் உருவங்களை கொடுத்து கீழ்கண்டவாறு மேலும் குழப்புகின்றனர்
மார்ச்20- ஏப்ரல்18------------------ARIES --------------- மேஷம்
ஏப்ரல்19- மே 19--------------------TAURUS-------------- ரிஷபம்
மே20- ஜூன்20--------------------- GEMINI--------------மிதுனம்
ஜூன்21-ஜூலை21--------------- CANCER--------------- கடகம்
ஜூலை22-ஆகஸ்ட்21----------- LEO -------------------சிம்மம்
ஆகஸ்ட்22- செப்டம்பர்20------- VIRGO ----------------கன்னி
செப்டம்பர்21 -அக்டோபர்22 -----LIBRA ----------------துலாம்
அக்டோபர்23- நவம்பர்21 --------SCORPIO -------------விருட்சிகம்
நவம்பர்22 -டிசம்பர்22 ------------SAGITTAURUS------- தனுசு
டிசம்பர்23- ஜனவரி19 ------------CAPRICORN ----------மகரம்
ஜனவரி20 -பிப்ரவரி18 -----------AQAUARIUS ---------கும்பம்
பிப்ரவரி19-மார்ச்19 ---------------PISCES ---------------மீனம்
(பார்க்க-டைம்சு ஆப் இந்தியா,தினத்தந்தி,இந்தியன் எக்சுபிரசு)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் யாவருக்கும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் நிகழும் என அடித்து கூறுகின்றனர் .
மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் வரும் ராசிகள் நிலை மாறுவதே இல்லை ஆனால் மனிதனின் நிலைகள் மட்டும் எப்படி மாறும் ?
இதில் நமது பழய பஞ்சாங்கமான 12 ராசி 27 நட்சத்திரம் 7 நாட்கள் இதில் நாழிகை, ஜாமக்கணக்கு,பாத கணக்கு ராகு காலம் ,எம கண்டம், கரிநாள், அமிர்தயேகம், மரணயேகம் ,சுக்கில பட்சம் கிருஷ்ன பட்சம். என பாமரனுக்கு புரியாத வார்த்தைகளை போட்டு கீழ்கண்டவாரு குழப்பிக்கொண்டிருக்கின்றனர் .
மொத்தத்தில் எந்த நாளில் எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள எதற்கும் சோதிடரையோ அல்லது புரோகிதரையோ அணுகி அதற்கு தட்சணையாக உணவு பொருளோ அல்லது பணத்தையோ கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்பொருள் .
விடாமுயற்சியும்,தொடர்உழைப்பும் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஜோதிடமும்,பஞ்சாங்கமும் இடம் பெறா
அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.
கட்டங்களை போட்டு குரு(வீடு மாறும்) மற்றும் சனி கிரக சஞ்சார பலன் சொல்லும் சோதிடர்களின் பொய் பித்தலாட்டத்தை நம்பி மன நலம் குன்றியவர்கள் ஏராளம் .
ஒரு சோதிடர் கணிப்பு அடுத்த சோதிடருக்கு ஒத்து வராது
உழைப்பை நம்பாமல் ஊர் சுற்றும் வீணர்களின் பணத்தை வைத்து இந்த சோதிடர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
இது வரை இந்த உலகில் இது நடக்கும் ,இது நடக்காது என அடித்துகூற மாட்டார்கள் . அத்தகைய பந்தயம் கட்டும் வேலைக்கும் முன் வர மாட்டார்கள் .
குரு மட்டுமில்லை இந்த கோள்கள் இட மாற்றத்தாலும் மனிதன் மனம் மாறுகின்றது என்பது இந்த வானவியல் நிபுணர்களின் கூற்று .
ஒரு வகையில் இதை நம்பினாலும் ,சுய சிந்தனையாளன் கேள்விக்கு, வீடு விட்டு வீடு மாறும் கோள்களின்(கிரக சஞ்சாரம்) நிலையை வரையறுத்து கூறுவது யார் ? .
வானத்தில் இருக்கும் கற்பனை வீடுகளில் எந்த வீட்டில் எந்த கோள் எந்த நட்சத்திரத்தோடு இணைகிறது என தினமும் தொலைநோக்கி(telescope) வைத்து கணக்கிட்டுக்கொண்டிருப்பது யார் ?
வானளாவிய செயற்கை கோள்கள் உலகெங்கும் உள்ளன.
அவற்றின் உதவியால் கிரக சஞ்சாரங்களையெல்லாம் படம் பிடித்து தொலைகாட்சியில் காண்பித்து மனிதர்களின் மன ஒட்டங்களையும் மாற்றங்களையும் ,எதிர்காலத்தில் இது நடந்தே தீரும் என நிருபிக்கவேண்டியதுதானே ?
இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாமல் இது ஒரு விதண்டாவாதம் என ஒதுக்கிவிடுவர் .
தினமும் ராகுகாலம் 1 ½ மணிநேரமும் எம கண்டம் 1 ½ மணிநேரமும் நமது பாமரனை பாடாய்படுத்துது .
இதை பார்த்து பார்த்து எந்த செயலையும் ஒழுங்காக செய்வதில்லை .
ஒருநாளைக்கு 24 மணிநேரம் வாரத்திற்கு 7 நாட்கள் இது எல்லாம் நாம் அறிந்தது தான் .
இருந்தாலும் அந்த 7 பகல் நாட்களில் தினமும் வந்து போகும் அந்த 1 ½ +1 ½ =3 மணி நேரத்தில் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது ?
ஏன் அந்த மூன்று மணிநேரம் எந்த வேலையும் செய்யக்கூடாது ? அப்படி மீறி செய்தால் என்ன ஆகிவிடும்?
இந்த கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது .
இது பெரியவர்கள் வகுத்தது .பஞ்சாங்கத்தில் இருப்பது என கூறுவர்
அதிகம் படித்தவர்கள் (அதாவது MA ,MSc ,PHD ,MPHIL,MA ML .MS MD ,IAS ,IPS ME ,M TECH இந்த பட்டங்களெல்லாம் இந்தியாவில் இருக்கும் பல்கலை கழகங்கள் வழங்குபவை ) கூட இதை பற்றி சிந்திப்பதே இல்லை
இந்தியாவில் வாழும் பிறமதத்தவரும் இந்துக்களின் இந்த மூட நம்பிக்கையோடு இணைந்து விட்டனர் .
மேலை நாடுகளில் இதுபோன்று ராகுகாலம்,எமகண்டம் பார்த்து ,உழைப்பாளிகள் காலத்தை வீண்டிப்பதாக தெரியவில்லை
சமீபத்தில் சந்த்ராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் முன் நாள் திருப்பதியில் வந்து ~,விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்கவேண்டும்” என பிரார்த்தனை செய்த இந்தியாவின் முன்னணி அறிவியலாளர் கூட ,தன்னம்பிகை இல்லா பஞ்சாங்க வாதி என நிருபித்து வருகின்றனர் .
இவர்களை நம்பி இந்திய அரசும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சீரழிக்கிறது.
மனிதனின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனிதனின் மனம்தான் காரணம்.
கடவுள் இல்லை நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் இதை உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை .
(19.01.2009) இன்றய செய்தி தாள்களில் , சென்னையில் நேற்று நடந்த பிராமணர்களின் மறுமண சுயம்வர நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக, ‘திருமணம் நடக்கும் முன ஜாதகம் பார்ப்பது கூடாது அதற்கு மாறாக மணமக்களின் மனப்பொருத்தத்தைதான் பார்க்கவேண்டும். குடும்ப பின்னணி ,சமுகநிலை ,பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டபிறகு திருமணம் முடித்தால் விவாகரத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் .’
இன்றய நாட்களில் பெரும்பாலான இந்துக்களின் மத தொடர்புடைய சம்பரதாயம் ,சடங்கு போன்ற மூட நம்பிக்கைகளின் வழிகாட்டியே பிராமணர்கள்தான் என்பது யாவரும் அறிந்ததே .
பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பில் வரும் பணத்தை தங்கள் வாழ்வாதாரமாக வாழ்வதில் புண்ணியம் என்கிற நம்பிக்கையை பரப்பிவிட்டனர் .
இன்றளவும் மற்ற சாதிகளின் பழக்க வழக்கங்கள்என்பது, கோள்களின் (கிரகங்கள்) அசைவு ,நட்சத்திரத்திரங்களின் தோற்றம் ஒவ்வொரு மாதத்திற்கும் ராசி என்கிற பெயர் வைத்து மண்ணில் பிறக்கும் மனிதனின் இயக்கத்திற்கும் அவன் படும் இன்ப துன்பங்ளுக்கு அறிவியல் அளவிலான காரண காரியங்களை மையப்படுத்தி ஜாதகம் ஜோசியம் என பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகின்றனர் .
அரைகுறை படிப்பாளிகளான நம்ம பாமர மக்கள் பஞ்சாங்கம் தான் நமக்கு அறிவியல் வழிகாட்டி என இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்
மாஸ்ட்டர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் சுயமாக சிந்திப்பது இல்லை பெற்றோரும் சுற்றத்தாறும் இவர்களை சிந்திக்க விடுவது இல்லை
இதில் ஒரு அநியாயம் என்ன வென்றால், ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், திருமணம் ஆகவில்லை மற்றும் வேலை கிடைக்க வில்லை ,இதற்கெல்லாம் நிவாரணம் பெற பரிகாரம் செய்ய வேண்டும் ,என பாமரனை நம்ப வைத்து அவனை மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர் .
இதனால் மன நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ,மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர்
பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்வதுதான் .மேலும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
1. அன்னதானம் செய்வது .
2.உடைகளை தானம் செய்வது
3.பொன் பொருளை தானம் செய்வது
4. ஆடு மாடுகளை தானம் செய்வது
5.கோயில் உண்டியலில் பணம் போடுவது
6.உண்டியலில் மாங்கல்யம் செலுத்துவது
7. தலை மயிரை காணிக்கை என்கிற பெயரில் மொட்டைபோடுவது
காலப்போக்கில் இதெல்லாம் திசைமாறி தான் செய்யும் வணிகத்தில் அளவுக்கு அதிக லாபம் கிடைத்தால் பாதியை உண்டியலில் செலுத்துவது (இந்த வணிகம் என்பது கள்ள ரூபா நோட்டு அச்சடித்தல் போன்ற அறவழிதவறிய செயல் மூலம் பெறும் லாபம் ).இதை நல்ல பணமாக மாற்றியபின் பாதியைஉண்டியலில் போடுவது என பிரார்த்தனை செய்வதுகொள்வது
மனிதனும் கிரகங்களும்
சம்பரதாயம் ,சடங்கு என்பதெல்லாம் மனிதன் சுயமாக எதையும் செய்யக்கூடாது என்பதுதான் அதன் பொருள் .
இது பல நூற்றாண்டுகளாக முதல் நிலை குடிமக்கள் ,இரண்டாம் நிலை குடி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலை ஆகும் .
அறவழியில் (அதாவது சக மனிதனுக்கு துன்பம் விளைவிக்காத) எந்த செயலை ஆரம்பித்தாலும் அதற்கு மூலதனமே துணிவுதான்.
இதற்கெல்லாம் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதில்லை என்கிற துணிவுதான் இந்த துணிவு சாதாரணமாக யாருக்கும் எளிதில் வந்துவிடாது .
இந்த துணிவு அறவழி சுய சிந்தனையாளருக்கு மட்டுமே அமையும்.
இப்பொழுதெல்லாம் ஒரு தொழில் ஆரம்பிக்க ,ஆரம்பித்த உடனே கொள்ளை லாபம் வர வேண்டும் ,இதற்கு கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என ஏமாற்றி நம்ப வைப்பது
அப்பொழுதுதானே அவர்கள் பிழைப்பு நடக்கும் .
அடிக்கும் கொள்ளை லாபத்தை பார்ப்பவன் கவனத்தை திசை திருப்பவே கணபதி ஒமம் நடத்துவது , பின் செப்புத்தக்கடுகளில் புரியாத எழுத்துக்களை எழுதி அதற்கு அபரிமிதமான சக்த்தியுண்டு என அடுத்தவனை(பாமரனை) நம்ப வைப்பது .
அதை வணிகம் நடக்கும் வளாகத்தில் பிறர் கண்ணில் படும்படி வைப்பது .எதையும் எளிதில் நம்பும் நம்மவர்கள் உடனே அந்த செப்புத்தகடு அடித்தவன் முகவரி தேடி, அவன் கொழிக்க இவன் அள்ளி கொடுப்பான் .
இதற்கு தான் அந்த செப்புதகட்டை கண்ணில் படும்படி வைக்கச்சொல்வது .
புதியதாக வீடுகட்டிக்கொண்டு போவோரும் இதை தான் செய்ய ஆசைப்படுகின்றனர் .
நான் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என் மனைவி மற்றும் மேஸ்த்ரி போன்றோர், நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர் .நான் மறுத்துவிட்டேன் .பல நாள் யோசித்து , எப்படி வீடு அமையவேண்டும் அதற்கு பொருளாதாரத்தை எப்படி பெறுவது, செலவினங்களை எப்படி சமாளிப்பது என முடிவு செய்து இந்த நாளில் ஆரம்பித்து இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என மேஸ்த்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது
அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டது .
பின் புகு மனை விழா எடுக்க வேண்டும் என்றனர் .
மறுத்துவிட்டேன் .
கடன் வாங்கி வீடுகட்டிவிட்டு அதில் குடிபுக விழா தேவை யில்லை . கணபதி ஒமம் தேவையில்லை.
அடுத்தவேளை சோத்துக்கு பணமும் ,தேடி வருபவர்களுக்கு முகவரியும் முன் சுவற்றில் எழுதி வைத்தால் போதுமானது என என் மனைவியை சமாதானம் செய்து ,வீடு கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
ஊருக்கு தான் உபதேசம் என கூறுவார்கள் ,ஆனால் உபதேசம் செய்தபடி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் ஒரு சிலரே, அவர்களே வரலாற்றில் இடம் பெறுவர் .
வானத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களும் ,கோள்களும்(கிரகங்கள்) உள்ளன .
நாம் வாழும் பூமிக்கும் சூரியன் சந்திரன் உள்ளதுபோல் ,பல பூமியும் சந்திர சூரியன்கள் உண்டு . இது இன்றய அறிவியலாளரின் கூற்று பூமிகளில் உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கையான நிகழ்வுகள் .
இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் தொடர் நிகழ்ச்சி .
இது மேலும் தொடரும் .
இதில்சிலகாலம் வாழ்ந்துவிட்டு போகும் மனிதனின் மனதில் அளவில்லா கற்பனைகள் . பேராசைகள்
அவன் பாறைகளில் வரைந்த ஓவியம் அல்லது அவன் வடித்த சிலைகள் .
அவன் பேசிய பேச்சிற்கு எழுத்து வடிவம் அதன் படிவங்களை கதைகளாக நாம் படித்து அதற்கு அறிவியல் அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம் .
வானத்தில் தோன்றும் இடி ,மின்னல் மற்றும் தொடர் கன மழை காரணமாக உயிரை காப்பாற்றிகொள்ள மிரண்டு இங்கும் அங்கும் ஓடினான்.
மரணபயத்தால் தன்னை காப்பாற்றிகொள்ள மனிதன் பாதுகாப்பு தேடினான் .
இந்த பயத்தின் காரணமாக அருவ இயல் (theory of god ) தத்துவம் தோன்றியது.( அதாவது மனிதனை மனிதன் ஏய்க்கும் தத்துவம் அல்லது முரட்டு மனிதனை நல்வழிபடுத்தும் தத்துவம்)
பெரும்பாலும் இயற்கையான குகைகள் அவனுக்கு வசதியாக அமைந்துவிட்டது . இல்லாத இடத்தில் பாறைகளை குடைந்து கொண்டு குடும்பமாக வாழ ஆரம்பித்தான். காலப்போக்கில் செயற்கையான வீடுகளையும் கோட்டைகளையம் அமைத்துக்கொண்டான்.
பஞ்சாங்கம் எப்படி ஏற்பட்டது ?
மனிதன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவன் வாழ்நாளில் அவன் படும் ,இன்பதுன்பம் ,உயர்வு ,தாழ்வு ,நோயற்ற அல்லதுநோயுற்ற உடல்நிலை போன்றவை எப்படி நிகழ்கிறது என்பது முதலில் புரியாத புதிராக இருந்தவனுக்கு ,இதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என வரையறுத்துக்கொண்டானர் .
இதன் விளைவுதான் வானத்தில் கண்ணில் படும் நட்சத்திரங்களையும் வளர்ந்து தேயும் நிலவையும் .
அவ்வப்போது தோன்றும் வால் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டு வானில் தோன்றும் நிகழ்ச்சிக்கும் அதன் விளைவாக பூமியில் நிகழும் பூகம்பம் ,இடி மின்னல் கடலலைச்சீற்றம் ,போன்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதனின் பிறப்பையும் இறப்பையும் அதற்குள் அவன்அடைந்த உயர்வு தாழ்வு நிகழ்ச்சிகளுக்கு முடிச்சு போட ஆசைப்பட்டான் .
அதன் விளைவுதான் இந்த பஞ்சாங்கம் .மற்றும் கைரேகை சாஸ்த்ரம்
பஞ்சாங்கம் பார்ப்பது யார் ?
இப்பொழுதெல்லாம் பூமியுன் சுழற்சிவேகம் மிக துல்லியமாக கணக்கிட்டு கால மாற்றங்கள் ஒரு ஆண்டில் எப்படி நிகழ்கிறது எனவும் முழு காலமாற்றமும் நிகழ ஒரு ஆண்டு ஆகிறது எனவும் ஒரு ஆண்டுக்கு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகிறது எனவும் கணக்கிட்டுள்ளனர் .
இந்த கணக்கை இன்று உலகெங்கும் உள்ள நாடுகளும் அனைத்து மதங்களும் ஏற்று கொண்டுள்ளன .
முதலில் கண்ணில் பட்ட 7. கோள்களை அதற்கு தனித்தனியாக பேர்வைத்து வாரக்கணக்காக 7.நாட்கள் என பெயர் வைத்தனர் .
ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மேலை நாட்டு கணக்கு .
நம்முடைய பஞ்சாங்க வாதிகள் இரவு நேரத்தை கணக்கில் கொள்ளாமல் பகலை நாழிகை முறையில் கணக்கிட்டனர்.
இரவு நேரத்துக்கு ஜாமக்கணக்கு போட்டு 4 பாகமாக பிரித்துக்கொண்டனர்.
அதாவது ஒரு ஜாமம் என்பது 3 மணிநேரம் இரவு நேரத்தில் எந்த காரியம் செய்தாலும் அதற்கு தடையில்லை .
ஆனால் செய்யக்கூடாது
பகலில் மட்டும் காலை 6 மணியிலிருந்நு மாலை 6.மணி வரைக்கும் அதாவது சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரைக்கும் பஞ்சாங்கம் பார்த்து செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
பின்னாளில் ஒரு ஆண்டை 12.மாதங்களாகவும் மாத த்திற்கு 4 வாரங்களாகவும் மேலை நாட்டு வானவியல் வல்லுநர்கள் வகுத்தபோது நம் நாட்டு பஞ்சாங்க வாதிகள் வாரத்திற்கு 7 நாடுகள் எனவும் மாதத்திற்று 27 நட்சத்திரங்கள் எனவும் வருடத்திற்கு 27*12=324 நாட்கள் என கணக்கிட்டனர் .
முதலில் 7 பிறகு 9- தற்போது 12 கோள்கள் இருப்பதாகவும் இவைகள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றன ,என மேலை நாட்டு பஞ்சாங்க வாதிகளுடன் சேர்ந்து நம்நாட்டு பஞ்சாங்க வாதிகளும் பாமரனை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஒருசில மேலைநாட்டு வானவியல் வல்லுநர்கள் ஒரு ஆண்டை 9 வகையாக பிரித்து அதாவது மாதத்த்தின் 31 நாட்களை 9வகையாக பிரித்து கீழ்கண்டவாறு கணக்கிட்டு அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலைகளும் மாற்றங்களும் நிகழும் என பத்திரிக்கையில் எழுதி படித்தவனை குழப்புகின்றனர்
1-10-19-28
2-11-20-29
3-12-21-30
4-13-22-31
5-14-23
6-15-24
7-16-25
8-17-26
9-18-27
மேலும் சில வான நூல் பொய்யர்கள் 12 ராசிகளுக்கும் உருவங்களை கொடுத்து கீழ்கண்டவாறு மேலும் குழப்புகின்றனர்
மார்ச்20- ஏப்ரல்18------------------ARIES --------------- மேஷம்
ஏப்ரல்19- மே 19--------------------TAURUS-------------- ரிஷபம்
மே20- ஜூன்20--------------------- GEMINI--------------மிதுனம்
ஜூன்21-ஜூலை21--------------- CANCER--------------- கடகம்
ஜூலை22-ஆகஸ்ட்21----------- LEO -------------------சிம்மம்
ஆகஸ்ட்22- செப்டம்பர்20------- VIRGO ----------------கன்னி
செப்டம்பர்21 -அக்டோபர்22 -----LIBRA ----------------துலாம்
அக்டோபர்23- நவம்பர்21 --------SCORPIO -------------விருட்சிகம்
நவம்பர்22 -டிசம்பர்22 ------------SAGITTAURUS------- தனுசு
டிசம்பர்23- ஜனவரி19 ------------CAPRICORN ----------மகரம்
ஜனவரி20 -பிப்ரவரி18 -----------AQAUARIUS ---------கும்பம்
பிப்ரவரி19-மார்ச்19 ---------------PISCES ---------------மீனம்
(பார்க்க-டைம்சு ஆப் இந்தியா,தினத்தந்தி,இந்தியன் எக்சுபிரசு)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் யாவருக்கும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் நிகழும் என அடித்து கூறுகின்றனர் .
மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் வரும் ராசிகள் நிலை மாறுவதே இல்லை ஆனால் மனிதனின் நிலைகள் மட்டும் எப்படி மாறும் ?
இதில் நமது பழய பஞ்சாங்கமான 12 ராசி 27 நட்சத்திரம் 7 நாட்கள் இதில் நாழிகை, ஜாமக்கணக்கு,பாத கணக்கு ராகு காலம் ,எம கண்டம், கரிநாள், அமிர்தயேகம், மரணயேகம் ,சுக்கில பட்சம் கிருஷ்ன பட்சம். என பாமரனுக்கு புரியாத வார்த்தைகளை போட்டு கீழ்கண்டவாரு குழப்பிக்கொண்டிருக்கின்றனர் .
மொத்தத்தில் எந்த நாளில் எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள எதற்கும் சோதிடரையோ அல்லது புரோகிதரையோ அணுகி அதற்கு தட்சணையாக உணவு பொருளோ அல்லது பணத்தையோ கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்பொருள் .
விடாமுயற்சியும்,தொடர்உழைப்பும் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஜோதிடமும்,பஞ்சாங்கமும் இடம் பெறா
அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.
கட்டங்களை போட்டு குரு(வீடு மாறும்) மற்றும் சனி கிரக சஞ்சார பலன் சொல்லும் சோதிடர்களின் பொய் பித்தலாட்டத்தை நம்பி மன நலம் குன்றியவர்கள் ஏராளம் .
ஒரு சோதிடர் கணிப்பு அடுத்த சோதிடருக்கு ஒத்து வராது
உழைப்பை நம்பாமல் ஊர் சுற்றும் வீணர்களின் பணத்தை வைத்து இந்த சோதிடர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
இது வரை இந்த உலகில் இது நடக்கும் ,இது நடக்காது என அடித்துகூற மாட்டார்கள் . அத்தகைய பந்தயம் கட்டும் வேலைக்கும் முன் வர மாட்டார்கள் .
குரு மட்டுமில்லை இந்த கோள்கள் இட மாற்றத்தாலும் மனிதன் மனம் மாறுகின்றது என்பது இந்த வானவியல் நிபுணர்களின் கூற்று .
ஒரு வகையில் இதை நம்பினாலும் ,சுய சிந்தனையாளன் கேள்விக்கு, வீடு விட்டு வீடு மாறும் கோள்களின்(கிரக சஞ்சாரம்) நிலையை வரையறுத்து கூறுவது யார் ? .
வானத்தில் இருக்கும் கற்பனை வீடுகளில் எந்த வீட்டில் எந்த கோள் எந்த நட்சத்திரத்தோடு இணைகிறது என தினமும் தொலைநோக்கி(telescope) வைத்து கணக்கிட்டுக்கொண்டிருப்பது யார் ?
வானளாவிய செயற்கை கோள்கள் உலகெங்கும் உள்ளன.
அவற்றின் உதவியால் கிரக சஞ்சாரங்களையெல்லாம் படம் பிடித்து தொலைகாட்சியில் காண்பித்து மனிதர்களின் மன ஒட்டங்களையும் மாற்றங்களையும் ,எதிர்காலத்தில் இது நடந்தே தீரும் என நிருபிக்கவேண்டியதுதானே ?
இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாமல் இது ஒரு விதண்டாவாதம் என ஒதுக்கிவிடுவர் .
தினமும் ராகுகாலம் 1 ½ மணிநேரமும் எம கண்டம் 1 ½ மணிநேரமும் நமது பாமரனை பாடாய்படுத்துது .
இதை பார்த்து பார்த்து எந்த செயலையும் ஒழுங்காக செய்வதில்லை .
ஒருநாளைக்கு 24 மணிநேரம் வாரத்திற்கு 7 நாட்கள் இது எல்லாம் நாம் அறிந்தது தான் .
இருந்தாலும் அந்த 7 பகல் நாட்களில் தினமும் வந்து போகும் அந்த 1 ½ +1 ½ =3 மணி நேரத்தில் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது ?
ஏன் அந்த மூன்று மணிநேரம் எந்த வேலையும் செய்யக்கூடாது ? அப்படி மீறி செய்தால் என்ன ஆகிவிடும்?
இந்த கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது .
இது பெரியவர்கள் வகுத்தது .பஞ்சாங்கத்தில் இருப்பது என கூறுவர்
அதிகம் படித்தவர்கள் (அதாவது MA ,MSc ,PHD ,MPHIL,MA ML .MS MD ,IAS ,IPS ME ,M TECH இந்த பட்டங்களெல்லாம் இந்தியாவில் இருக்கும் பல்கலை கழகங்கள் வழங்குபவை ) கூட இதை பற்றி சிந்திப்பதே இல்லை
இந்தியாவில் வாழும் பிறமதத்தவரும் இந்துக்களின் இந்த மூட நம்பிக்கையோடு இணைந்து விட்டனர் .
மேலை நாடுகளில் இதுபோன்று ராகுகாலம்,எமகண்டம் பார்த்து ,உழைப்பாளிகள் காலத்தை வீண்டிப்பதாக தெரியவில்லை
சமீபத்தில் சந்த்ராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் முன் நாள் திருப்பதியில் வந்து ~,விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்கவேண்டும்” என பிரார்த்தனை செய்த இந்தியாவின் முன்னணி அறிவியலாளர் கூட ,தன்னம்பிகை இல்லா பஞ்சாங்க வாதி என நிருபித்து வருகின்றனர் .
இவர்களை நம்பி இந்திய அரசும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சீரழிக்கிறது.
Monday, February 16, 2009
2.வாழ்க மகிழ்ச்சியுடன் தொடர்ச்சி -1
பிரச்சினைகளும் நிவர்த்தியும்
*********************
அ.கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை
ஆ.குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சினை
இ.பெற்றோர்களால் பிரச்சினை
ஈ.சுற்றத்தார் பிரச்சினை
உ.நண்பர்களால் பிரச்சினை
கணவன் ,மனைவிக்கிடையே பல பிரச்சினைகள் உருவாகும் இதை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் .
அமைதியான சூழலை உருவாக்கி நிதானமாக மனம்விட்டு பேசவேண்டும் .
அ.1. பணபற்றாகுறையும் நிவர்த்தியும்
2. படுக்கையரை குறைபாடுகளும் நிவர்த்தியும்
1.முதலில் பணபற்றாகுறையை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம் .
“நமது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கை அமையும்” .
கணவன்மனைவிக்கிடையே எண்ணங்களை ஒருமுகபடுத்திக்கொள்ளவேண்டும் .
ஒருகுடும்பத்தில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார் அல்லது மனைவிமட்டுமே
சம்பாதிப்பார் . ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து எப்படி
குடும்பம் நடத்துவது , அதுவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதுதான்
முக்கியம் .கூலித்தொழிலாளி,ரிக்சா ஓட்டி ,அலுவல் வேலையாளி,
அலுவலர் ,முதலாளி அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் வரவுசெலவு
கணக்கு பார்த்து மகிழ்ச்சியே குறிக்கோளாக வழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப்பார்து நிம்மதி தேடவேண்டும் .
வரவுக்கு ஏற்றாற்போல் செலவினங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
1,அடுப்பங்கரை செலவு
2.சாப்பாட்டு செலவு
3.உறைவிட செலவு
4.உடைகள் செலவு
5.குழந்தைகள் பராமரிப்பு செலவு
6.எதிர்பாரா மருத்துவசெலவு
7.விருந்தினர் பராமரிப்பு செலவு
8.சுற்றுலா செலவு
9.சேமிப்பு செலவு
மாதாந்திர வருவாய் உள்ளவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்கு போடலாம் .
விவசாயம் செய்பவர்கள் நில வருவாய்கு ஏற்றாற்போல் ஆறு மாதத்திற்கு
ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ வரவு செலவு கணக்கு போடலாம்
நடுத்தர குடும்பங்கள் அடுப்பங்கரைக்கே நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது
இதை கணவன் மனைவி இருவரும் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்கலாம் , மனம் ஒத்த நிலையில்.
1.அடுப்பங்கரை செலவு என்பது கட்டை அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு , வளி அடுப்பு நிறுவுதல்; அதற்கான பாத்திரங்களை வாங்குதல் போன்றவையாகும்.
சமயல் பாத்திரங்கள் வாங்கும்போது அலுமின்யம் , எக்கு பாத்திரங்கள் மட்டுமே வாங்கவேண்டும்
2.சாப்பாட்டு செலவு என்பது மிகமுக்கியமானது . ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம்.
“உணவே மருந்து” . இதை உணர்ந்து செயல்படவேண்டும் .
குறைந்த செலவில் சத்தான உணவு சாப்பிட வேண்டும் ,மேலும் உண்ணும் உணவுக்கும் ,மனோ நிலை பாதிப்புக்கும் நெறுங்கிய தொடர்புண்டு
3.உறைவிட செலவு ;வாடகை வீடு உள்ளவர்கள், சொந்த வீடு உள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கலாம் .
சொந்த வீடாக இருந்தாலும் , வாடகை வீடாக இருந்நாலும் காற்றோட்டமான அறைகளையே தேர்வு செய்ய வேண்டும் , நோயற்ற வாழ்வுக்கு இது பெறும் பங்கு வகிக்கும் .
சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொறியல் வல்லுநரையோ , ஜோசியக்காரரையோ அணுக வேண்டாம் .
அறைகளை அமைப்பதில்
8*8 ,10*10 ,15*15 , 16*16, 20*20, எனகிறமுறையில் தேர்வுசெய்து எதிரெதிர் திசையில் சன்னல்களை அமைத்து வீடுகளை அமைக்க வேண்டும் .
மொத்தத்தில் வெளிக்காற்று உள்ளே வரவேண்டும் ,உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். இதுதான் வாஸ்த்து முறை .
கட்டியவீட்டுக்கு ஜோசியரிடம் வாஸ்த்து பார்பதும் உனக்கு ஏற்ப்படும் கஷ்டங்களுக்கு கட்டியவீடுதான் காரணம் என உனக்கு சொல்பவர்களின் அறிவுரை ஏற்றால் உனக்கு வீடில்லா நிலைதான் ஏற்படும் .
அக்கம்பக்கம் கடன்வாங்கி வீட்டைகட்டி அதனுள் குடிபுக நேரங்காலம் பார்த்து ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் செலவுசெய்து புகுமனை புகுவிழா நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது .மேலும் பணமில்லா நிலைதான் ஏற்படும்
4..உடைகள்செலவு
வளரும் குழந்தைகளுக்கு எந்தவித காரணங்களுக்காகவும் விலையுயர்ந்த ஆடை,அணிகலன்களை வாங்ககூடாது .
புத்தாடை அணிந்துதான் ஆண்டுகள் தோறும் வரும் விழாக்களை கொண்டாடவேண்டும் என்கிற மனோபாவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டாம் .
போதுமான அளவுக்கு மாற்று உடைகள் இருந்தால் ஆண்டுகள்தோறும் ,விழாக்கள் தோறும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை
குழந்தைகள் பிறந்த நாட்களை எளியமுறையில் சுற்று வட்டார குழந்தைகளுடன்கொண்டாடலாம்.
அப்பாஅம்மா, குழந்தைகள் கழுத்தில் மலர் மாலை அணிவித்து , இனிப்புகள் பரிமாறி கொண்டாடலாம்
5.குழந்தை வளர்க்கும் கலை
குழந்தைகளை இரண்டுவயது வரை கண்டிப்பாக உங்களோடும் , இரவு நேரங்களில் உங்கள் படுக்கையரையை ஒட்டியும் உறங்க வைத்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளை 12 மாதங்கள் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் .
குழந்தை பிறந்த ஆறாவது மாத த்திலிருந்து தாய்ப்பாலுடன் திடவுணவான நன்கு வேகவைத்த சிறிதளவு பருப்பு , உருளைகிழங்கு ஆகியவற்றை நன்கு வேக வைத்த அரிசியுடன் ஊட்டிவிடலாம்
குழந்தைகள் உலா வரும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும்.
தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரக்கூடாது.
பள்ளிசெல்லும்போது பணமோ,தின்பண்டமோ கொடுத்தனுப்பக்கூடாது.
குழந்தைகள் தெருவில் விற்கும் தின்பண்டங்களை விரும்புவதும் ,பலூன் போன்ற அலங்கார பொம்மைகளை வேண்டுமென்று அடம் பிடிப்பதும் குழந்தைகளுக்கே உரிய குணம் .குழந்தை பருவம் என்பது ஒரு 7 -8 ஆண்டுகள்தான் .
பின் சிறுவர் பருவத்திற்கு மாறிவிடுவர் .குழந்தை பருவ குணங்களை மிக கவனத்தோடு கையாண்டோமானால் மிகச்சிறந்த மனிதர்களை அல்லது மக்களை பெற்ற பெற்றோர் என உலகம் உங்களை புகழும் . .குழந்தைகள் வகுப்பறைகளில் சண்டையிட்டுக்கொள்ளும் அல்லது தெருக்களில் சண்டையிட்டுக்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை பொற்றோர்களிடம் முறையிடும் போது ‘பதிலுக்கு அடித்துவிட்டுவரவேண்டியதுதானே’எனகுழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் குணங்களை அவர்கள் மனதில் விதைக்ககூடாது. அடித்தால் பரவாயில்லை ‘பதிலுக்கு நீ திருப்பி அடிக்ககூடாது’என குழந்தைகள்மனதில் கோபகுணத்தை போக்கி எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்க்கவேண்டும்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்படையாமல் பதில் சொல்ல வேண்டும் ,
எந்தகாரணத்தைக்கொண்டும் குழந்தைகளை நீண்டநேரம் அழவைக்ககூடாது .
விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வாங்கித்தரக்கூடாது .
குழந்தைகள்உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து குழந்தைகளை குளிப்பாட்டியபின் உடுத்தவேண்டும் .
பள்ளி சென்றகுழந்தைகள் வீடு திரும்பும் முன் நீங்கள் பார்த்துகொண்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிடவேண்டும் .
மாலை நேரத்தில் அரைமணி நேரமோ அல்லது வாராந்திரவிடுமுறைநாட்களில் சிலமணிநேரம் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம்; அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும்.
6.எதிர்பாரா மருத்தவசெலவு
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அடிக்கடி சளி ,இருமல்,காய்ச்சல் தொற்றும் .
இதை ஒரிரு நாட்களில் சரி செய்ய வேண்டும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் .
இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் .
7..விருந்தினர் பராமரிப்பு செலவு உண்ணாமல் கெட்டது உறவு , பார்க்காமல் கெட்டது பயிர் , கேட்காமல் கெட்டது கடன் . இது பழமொழி .
குடும்பம் நடத்தும்போது விருந்தினர் வருவதும் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் நமதுகடமை . இதற்காக ஒருகுறிப்பிட்டதொகையை ஒதுக்கவேண்டும்
சுற்றுலாச்செலவு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ குழந்தைகளோடு முற்றிலும் புதியசூழலைக்காண்பது மிக அவசியம்
இதை கண்டுகளிக்க மாதந்தோறும் சேமிப்பது அவசியம் .
8.சுற்றுலாச்செலவு
வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்றுவருடத்திற்கு ஒருமுறையோ மனைவியுடனோ மற்றும் குழந்தைகளுடனோ வரலாற்று புகழ்பெற்ற இடங்களை சுற்றி பார்க்க
திட்டமிடல் வேண்டும்.
இதற்காக மாதாந்திர வருவாயின் ஒரு பகுதியை(சுமார் 10%)சேமிப்பாக வைக்கவேண்டும்
9..சேமிப்பு செலவு
இது வரவுதான் இருப்பினும் மாதாந்திரவருவாயில் ஒதுக்குவதால் செலவினங்களில் சேர்க்கலாம் .
மாத வருவாயில் குறைந்த பட்சம் பத்து சதவிகிதமாவது சேமிக்கவேண்டும்
2.படுக்கையறை பிரச்சினையும் நிவர்த்தியும்
******************************
படித்தவர்கள்தான் இதை பிரச்சினை ஆக்கிக் கொள்கிரார்கள் .
கணவன் மனைவி இருவரும் அமைதியான சூழலில்சந்தோஷ தருணங்களில் (இதை நாமஉருவாக்கிக்கொள்ளவேண்டும்)மனம்விட்டு பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும் .
சந்தோஷ தருணங்கள் என்பது திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படும் .
வயது கூடகூட தருணங்களில் அதிக இடைவெளி ஏற்படும் .
அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உருவாகும் குழந்தைகள் , கூட்டுகுடும்பம் எனில் அப்பாஅம்மா , திருமணமாகாத தம்பி தங்கைகள் , ஒருசிலருக்கு தாத்தாபாட்டியும் இருக்கும் .
இவர்களையெல்லாம் பராமரித்துக்கொண்டு தாம்பத்தியத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் .
படுக்கையறையை மனசுக்குப்பிடித்த நறுமணங்களால் நிரப்பவேண்டும் .
மனம் லயிக்கும் இசைகளை பாடவிடலாம் முக்கியமாக கொசு , ஈ கரப்பான் , சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
படுக்கபோகும்முன் எக்காரணத்தைக்கொண்டும் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளையோ எதிர்காலம் எப்படி அமையுமோ எனகிற மனக்கவலையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
உடலுக்கு பலமூட்டும் எளிமையான உணவு வகைகளை உண்ணவேண்டும் . இதனால் மனம் சந்தோஷப்படும் .
இந்த நேரத்தில் கருதரிக்கும் மேலும் குழந்தைகள் பிரசவிக்கும் காலங்கள் சூலை மாதம்முதல் டிசம்பர் மாத்த்திற்குள் இருக்கும்படி நிர்னயித்துகொள்வது நல்லது .
அதாவது வெப்பம் குறைந்த காலமாக இருக்கவேண்டும்குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . . காரணம் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்பட்ட குணம் அமைகிறது என்பது ஆராய்ச்சியின் விளைவு .
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்துக்கொள்வார்கள் .
இதுதவறு. குழந்தை அல்லது குழந்தைகளை தங்கள் படுக்கையறைக்கு அருகே தனி படுக்கையோ அல்லது தனி அறையோ அமைத்துக்கொடுக்க வேண்டும் .
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம் அதே நேரத்தில் தங்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம் .
குழந்தைகள் தூங்குவதாக நினைத்துக்கொண்டு , நீங்கள் உங்கள் படுக்கையறையை பூட்டக்கூடாது .
இரவு நேரங்களில் இறைச்சி , முட்டை , தயிர் , கீரை , மோர் அறவே தவிர்க்கப்படவேண்டும் .
எண்ணெயில்லா கோதுமைபண்டம் உலர்பழங்கள் , மிளகு ரசம், பால் இதுவே எளிய உணவு .
இரவு நேரத்தில் உணவு உண்டவுடன் படுக்க கூடாது .ஒருமணிநேரம் இடைவெளி வேண்டும்.
அவசரப்பட்டு ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைவேண்டாம் என அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம் .
குடும்ப பொருளாதாரம் ,மனைவியின் உடல்நிலை பொருத்து கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எத்தனை குழந்தைகள் தேவை என தீர்மானிக்கலாம்
ஆ. குடும்ப உருப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளும்
தீர்வுகளும்.
குடும்பத்தில் அப்பாஅம்மா, குழந்தைகள்,மற்றும்தாத்தாபாட்டி இவர்கள்தான் முக்கிய உருப்பினர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் சண்டைபோடவேண்டாம் .
குழந்தைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும் இதை தீர்ப்பதில் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டைபோடவேண்டாம் .
யார்பெரியவர்களோ அவர்கள் பேச்சை சிறியவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும்.
இப்படி பழகும்போது குழந்தைகள் உரையாடல்களை பெரியவர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
வரம்பு மீறும் பேச்சுக்களை திருத்தவேண்டும். அதுவும் அன்பாக திருத்தவேண்டும் .
குழந்தைகள் சண்டையை தீர்க்கும் பொருட்டு எந்த குழந்தையையும் அடிக்க வேண்டாம் .
அப்படிசெய்தால் குழந்தைகள் மனசிதைவு ஏற்படும் .
குழந்தைகள் வளர்ப்பில் எந்தக்குழந்தைக்கும் மனசிதைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின்பொறுப்பு .
இ.பெற்றோர்களால் பிரச்சினைகளும் தீர்வுகளும்
பெற்றோர்களை பிரச்சினையாக நினைக்கும் மனோபாவத்தை ஒழிக்கவேண்டும் .
பெற்றோர்களை மதிப்பதும் இறந்தவர்களை வழிபடுவதும் சமதர்ம மனிதகுலம் தழைத்தோங்க உதவும் .
இது ஒரு மனித உணர்வு மனிதனின் பிறப்பு இச்சையானது .
பிறந்தவுடன் அவன் தானாக வளர்ந்து விடுவதில்லை. அவன் வளர்க்கப்படுகின்றான் .
பின் இறப்புஇச்சையானது.
பிறப்பிலும் இறப்பிலும் சடங்குகளை புகுத்தி வாழ்க்கையில் மனிதனுக்கு பற்றை ஏற்படுத்தி மனிதவுணர்வுகளான அனபு ,பண்பு ,பரிவு , தர்மம் ,நீதி நேர்மை ,நன்றி போன்ற அற உணர்வுகளை அவன் வளர்க்கப்படும்போது உணரச்செய்யப்படுகிறது .
இதில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு உண்டு உன் குழந்தைகள் முன்னிலையில் உன் பெற்றோரை நீ வணங்கவேண்டும் இது மிக முக்கியமான மனித பண்பு .
இந்த பண்பை ஒவ்வொருமனிதனும் உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பெற்றோர்களால் பிரச்சினையே வராது .
ஈ . சுற்றத்தார் பிரச்சினைகளும் தீர்வுகளும்
கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களிடையே இருக்கும் ஒரு மிருக உணர்வு .இதுஒரு சிறந்த உணர்வு .
பிறர்கின்னா செய்யாமையும் நன்றி மறவாமையும் தான் இதற்கு தீர்வு .இது மனித உணர்வு .
நம்மிடையே உபரியாக இருக்கும் பணத்தை நம்முடைய உறவினர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் .அவர்கள் முன்னேறிய பிறகு அதாவது யார் நம்மால் பயன்அடைந்தார்களோ அவர்கள் நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என எதிர்பாக்ககூடாது ,இந்த நிலையை நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது மகன்,மகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
உறவுமுறைகளுக்கும் பொறுந்தும்.நல்லது செய்ய செய்ய மனம் மகிழ்ச்சி அடையும்.
உ .நண்பர்களால் பிரச்சனையும் தீர்வும்
அப்பாஅம்மா ,அண்ணன் தம்பி ,அக்கா தங்கை இவர்களைவிட நண்பனுக்கு தனி நிலையுண்டு .
காரணம் நணபர்களிடம்மட்டுமே அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும் .
வயதுஏற ஏற பருவத்திற்குஏற்றாற்போல் நண்பர்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள்
ஆரம்ப பள்ளி உயர்நிலைப்பள்ளி ,கல்லூரி மற்றும் வேலை நிறுவணங்களில்
நண்பர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .
பழகும்போது நண்பர்களின் குணமறிந்து பழகவேண்டும் என கூறுவார்கள் .
ஆனால் நமக்கு என்ன குணங்கள் உள்ளன அதில் அடுத்தவர்களை கெடுக்கும் குணமுள்ளதா? அல்லது வரியவர்கள் ஏழைகள் இவர்களை பார்த்து முகம் சுழிக்கும் குணமுள்ளதா என சுய விமர்சனம் செய்யும் பக்குவம் நமக்கு வரவேண்டும்
இந்த நோக்கில் நண்பர்களை தேர்வுசெய்தால் நமக்கு நண்பர்கள் மிக குறைவாகவே அமைவார்கள் .
சிலநேரங்களில் நமக்கு பிடிக்காத பொருளைப்பற்றி அருவருக்கதக்க மொழிகளில் நம்மை வெறுப்பேற்ற மணிக்கணக்காக பேசுவார்கள் .
அந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டும். அப்பொழுதும்
எல்லைமீறும்சமயத்தில் அத்தகைய நட்பை துண்டிக்க வேண்டும். எந்த நிலையிலும் வன்முறையில் இறங்க கூடாது
சூதாட்டம்,புகைபழக்கம் , குடிப்பழக்கம் பிறன்மனை கெடுக்கும் நோக்கம் இருந்தால் நிறைய நண்பர்கள் சேருவார்கள் .
இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு எதிரிகளாகவும்,துரோகிகளாகவும் மாறுவார்கள் இந்த நண்பர்களை வீடுவரை அழைத்து வரக்கூடாது .
இந்த நண்பர்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த கூடா நட்பை தட்டிகழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது .
நட்புக்காக ஆதரவு கரம்நீட்டலாம், ஆனால் உயிரைவிடும் அளவுக்கு கோழையாக இருக்க கூடாது.
நண்பர்களுக்கு பொருளுதவி செய்யலாம் அதேநேரத்தில் நமக்கு பொருளில்லா நிலை ஏற்பட்டு விடக்கூடாது
*********************
அ.கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை
ஆ.குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சினை
இ.பெற்றோர்களால் பிரச்சினை
ஈ.சுற்றத்தார் பிரச்சினை
உ.நண்பர்களால் பிரச்சினை
கணவன் ,மனைவிக்கிடையே பல பிரச்சினைகள் உருவாகும் இதை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் .
அமைதியான சூழலை உருவாக்கி நிதானமாக மனம்விட்டு பேசவேண்டும் .
அ.1. பணபற்றாகுறையும் நிவர்த்தியும்
2. படுக்கையரை குறைபாடுகளும் நிவர்த்தியும்
1.முதலில் பணபற்றாகுறையை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம் .
“நமது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கை அமையும்” .
கணவன்மனைவிக்கிடையே எண்ணங்களை ஒருமுகபடுத்திக்கொள்ளவேண்டும் .
ஒருகுடும்பத்தில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார் அல்லது மனைவிமட்டுமே
சம்பாதிப்பார் . ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து எப்படி
குடும்பம் நடத்துவது , அதுவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதுதான்
முக்கியம் .கூலித்தொழிலாளி,ரிக்சா ஓட்டி ,அலுவல் வேலையாளி,
அலுவலர் ,முதலாளி அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் வரவுசெலவு
கணக்கு பார்த்து மகிழ்ச்சியே குறிக்கோளாக வழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப்பார்து நிம்மதி தேடவேண்டும் .
வரவுக்கு ஏற்றாற்போல் செலவினங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
1,அடுப்பங்கரை செலவு
2.சாப்பாட்டு செலவு
3.உறைவிட செலவு
4.உடைகள் செலவு
5.குழந்தைகள் பராமரிப்பு செலவு
6.எதிர்பாரா மருத்துவசெலவு
7.விருந்தினர் பராமரிப்பு செலவு
8.சுற்றுலா செலவு
9.சேமிப்பு செலவு
மாதாந்திர வருவாய் உள்ளவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்கு போடலாம் .
விவசாயம் செய்பவர்கள் நில வருவாய்கு ஏற்றாற்போல் ஆறு மாதத்திற்கு
ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ வரவு செலவு கணக்கு போடலாம்
நடுத்தர குடும்பங்கள் அடுப்பங்கரைக்கே நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது
இதை கணவன் மனைவி இருவரும் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்கலாம் , மனம் ஒத்த நிலையில்.
1.அடுப்பங்கரை செலவு என்பது கட்டை அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு , வளி அடுப்பு நிறுவுதல்; அதற்கான பாத்திரங்களை வாங்குதல் போன்றவையாகும்.
சமயல் பாத்திரங்கள் வாங்கும்போது அலுமின்யம் , எக்கு பாத்திரங்கள் மட்டுமே வாங்கவேண்டும்
2.சாப்பாட்டு செலவு என்பது மிகமுக்கியமானது . ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம்.
“உணவே மருந்து” . இதை உணர்ந்து செயல்படவேண்டும் .
குறைந்த செலவில் சத்தான உணவு சாப்பிட வேண்டும் ,மேலும் உண்ணும் உணவுக்கும் ,மனோ நிலை பாதிப்புக்கும் நெறுங்கிய தொடர்புண்டு
3.உறைவிட செலவு ;வாடகை வீடு உள்ளவர்கள், சொந்த வீடு உள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கலாம் .
சொந்த வீடாக இருந்தாலும் , வாடகை வீடாக இருந்நாலும் காற்றோட்டமான அறைகளையே தேர்வு செய்ய வேண்டும் , நோயற்ற வாழ்வுக்கு இது பெறும் பங்கு வகிக்கும் .
சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொறியல் வல்லுநரையோ , ஜோசியக்காரரையோ அணுக வேண்டாம் .
அறைகளை அமைப்பதில்
8*8 ,10*10 ,15*15 , 16*16, 20*20, எனகிறமுறையில் தேர்வுசெய்து எதிரெதிர் திசையில் சன்னல்களை அமைத்து வீடுகளை அமைக்க வேண்டும் .
மொத்தத்தில் வெளிக்காற்று உள்ளே வரவேண்டும் ,உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். இதுதான் வாஸ்த்து முறை .
கட்டியவீட்டுக்கு ஜோசியரிடம் வாஸ்த்து பார்பதும் உனக்கு ஏற்ப்படும் கஷ்டங்களுக்கு கட்டியவீடுதான் காரணம் என உனக்கு சொல்பவர்களின் அறிவுரை ஏற்றால் உனக்கு வீடில்லா நிலைதான் ஏற்படும் .
அக்கம்பக்கம் கடன்வாங்கி வீட்டைகட்டி அதனுள் குடிபுக நேரங்காலம் பார்த்து ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் செலவுசெய்து புகுமனை புகுவிழா நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது .மேலும் பணமில்லா நிலைதான் ஏற்படும்
4..உடைகள்செலவு
வளரும் குழந்தைகளுக்கு எந்தவித காரணங்களுக்காகவும் விலையுயர்ந்த ஆடை,அணிகலன்களை வாங்ககூடாது .
புத்தாடை அணிந்துதான் ஆண்டுகள் தோறும் வரும் விழாக்களை கொண்டாடவேண்டும் என்கிற மனோபாவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டாம் .
போதுமான அளவுக்கு மாற்று உடைகள் இருந்தால் ஆண்டுகள்தோறும் ,விழாக்கள் தோறும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை
குழந்தைகள் பிறந்த நாட்களை எளியமுறையில் சுற்று வட்டார குழந்தைகளுடன்கொண்டாடலாம்.
அப்பாஅம்மா, குழந்தைகள் கழுத்தில் மலர் மாலை அணிவித்து , இனிப்புகள் பரிமாறி கொண்டாடலாம்
5.குழந்தை வளர்க்கும் கலை
குழந்தைகளை இரண்டுவயது வரை கண்டிப்பாக உங்களோடும் , இரவு நேரங்களில் உங்கள் படுக்கையரையை ஒட்டியும் உறங்க வைத்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளை 12 மாதங்கள் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் .
குழந்தை பிறந்த ஆறாவது மாத த்திலிருந்து தாய்ப்பாலுடன் திடவுணவான நன்கு வேகவைத்த சிறிதளவு பருப்பு , உருளைகிழங்கு ஆகியவற்றை நன்கு வேக வைத்த அரிசியுடன் ஊட்டிவிடலாம்
குழந்தைகள் உலா வரும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும்.
தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரக்கூடாது.
பள்ளிசெல்லும்போது பணமோ,தின்பண்டமோ கொடுத்தனுப்பக்கூடாது.
குழந்தைகள் தெருவில் விற்கும் தின்பண்டங்களை விரும்புவதும் ,பலூன் போன்ற அலங்கார பொம்மைகளை வேண்டுமென்று அடம் பிடிப்பதும் குழந்தைகளுக்கே உரிய குணம் .குழந்தை பருவம் என்பது ஒரு 7 -8 ஆண்டுகள்தான் .
பின் சிறுவர் பருவத்திற்கு மாறிவிடுவர் .குழந்தை பருவ குணங்களை மிக கவனத்தோடு கையாண்டோமானால் மிகச்சிறந்த மனிதர்களை அல்லது மக்களை பெற்ற பெற்றோர் என உலகம் உங்களை புகழும் . .குழந்தைகள் வகுப்பறைகளில் சண்டையிட்டுக்கொள்ளும் அல்லது தெருக்களில் சண்டையிட்டுக்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை பொற்றோர்களிடம் முறையிடும் போது ‘பதிலுக்கு அடித்துவிட்டுவரவேண்டியதுதானே’எனகுழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் குணங்களை அவர்கள் மனதில் விதைக்ககூடாது. அடித்தால் பரவாயில்லை ‘பதிலுக்கு நீ திருப்பி அடிக்ககூடாது’என குழந்தைகள்மனதில் கோபகுணத்தை போக்கி எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்க்கவேண்டும்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்படையாமல் பதில் சொல்ல வேண்டும் ,
எந்தகாரணத்தைக்கொண்டும் குழந்தைகளை நீண்டநேரம் அழவைக்ககூடாது .
விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வாங்கித்தரக்கூடாது .
குழந்தைகள்உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து குழந்தைகளை குளிப்பாட்டியபின் உடுத்தவேண்டும் .
பள்ளி சென்றகுழந்தைகள் வீடு திரும்பும் முன் நீங்கள் பார்த்துகொண்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிடவேண்டும் .
மாலை நேரத்தில் அரைமணி நேரமோ அல்லது வாராந்திரவிடுமுறைநாட்களில் சிலமணிநேரம் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம்; அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும்.
6.எதிர்பாரா மருத்தவசெலவு
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அடிக்கடி சளி ,இருமல்,காய்ச்சல் தொற்றும் .
இதை ஒரிரு நாட்களில் சரி செய்ய வேண்டும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் .
இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் .
7..விருந்தினர் பராமரிப்பு செலவு உண்ணாமல் கெட்டது உறவு , பார்க்காமல் கெட்டது பயிர் , கேட்காமல் கெட்டது கடன் . இது பழமொழி .
குடும்பம் நடத்தும்போது விருந்தினர் வருவதும் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் நமதுகடமை . இதற்காக ஒருகுறிப்பிட்டதொகையை ஒதுக்கவேண்டும்
சுற்றுலாச்செலவு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ குழந்தைகளோடு முற்றிலும் புதியசூழலைக்காண்பது மிக அவசியம்
இதை கண்டுகளிக்க மாதந்தோறும் சேமிப்பது அவசியம் .
8.சுற்றுலாச்செலவு
வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்றுவருடத்திற்கு ஒருமுறையோ மனைவியுடனோ மற்றும் குழந்தைகளுடனோ வரலாற்று புகழ்பெற்ற இடங்களை சுற்றி பார்க்க
திட்டமிடல் வேண்டும்.
இதற்காக மாதாந்திர வருவாயின் ஒரு பகுதியை(சுமார் 10%)சேமிப்பாக வைக்கவேண்டும்
9..சேமிப்பு செலவு
இது வரவுதான் இருப்பினும் மாதாந்திரவருவாயில் ஒதுக்குவதால் செலவினங்களில் சேர்க்கலாம் .
மாத வருவாயில் குறைந்த பட்சம் பத்து சதவிகிதமாவது சேமிக்கவேண்டும்
2.படுக்கையறை பிரச்சினையும் நிவர்த்தியும்
******************************
படித்தவர்கள்தான் இதை பிரச்சினை ஆக்கிக் கொள்கிரார்கள் .
கணவன் மனைவி இருவரும் அமைதியான சூழலில்சந்தோஷ தருணங்களில் (இதை நாமஉருவாக்கிக்கொள்ளவேண்டும்)மனம்விட்டு பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும் .
சந்தோஷ தருணங்கள் என்பது திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படும் .
வயது கூடகூட தருணங்களில் அதிக இடைவெளி ஏற்படும் .
அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உருவாகும் குழந்தைகள் , கூட்டுகுடும்பம் எனில் அப்பாஅம்மா , திருமணமாகாத தம்பி தங்கைகள் , ஒருசிலருக்கு தாத்தாபாட்டியும் இருக்கும் .
இவர்களையெல்லாம் பராமரித்துக்கொண்டு தாம்பத்தியத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் .
படுக்கையறையை மனசுக்குப்பிடித்த நறுமணங்களால் நிரப்பவேண்டும் .
மனம் லயிக்கும் இசைகளை பாடவிடலாம் முக்கியமாக கொசு , ஈ கரப்பான் , சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
படுக்கபோகும்முன் எக்காரணத்தைக்கொண்டும் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளையோ எதிர்காலம் எப்படி அமையுமோ எனகிற மனக்கவலையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
உடலுக்கு பலமூட்டும் எளிமையான உணவு வகைகளை உண்ணவேண்டும் . இதனால் மனம் சந்தோஷப்படும் .
இந்த நேரத்தில் கருதரிக்கும் மேலும் குழந்தைகள் பிரசவிக்கும் காலங்கள் சூலை மாதம்முதல் டிசம்பர் மாத்த்திற்குள் இருக்கும்படி நிர்னயித்துகொள்வது நல்லது .
அதாவது வெப்பம் குறைந்த காலமாக இருக்கவேண்டும்குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . . காரணம் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்பட்ட குணம் அமைகிறது என்பது ஆராய்ச்சியின் விளைவு .
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்துக்கொள்வார்கள் .
இதுதவறு. குழந்தை அல்லது குழந்தைகளை தங்கள் படுக்கையறைக்கு அருகே தனி படுக்கையோ அல்லது தனி அறையோ அமைத்துக்கொடுக்க வேண்டும் .
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம் அதே நேரத்தில் தங்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம் .
குழந்தைகள் தூங்குவதாக நினைத்துக்கொண்டு , நீங்கள் உங்கள் படுக்கையறையை பூட்டக்கூடாது .
இரவு நேரங்களில் இறைச்சி , முட்டை , தயிர் , கீரை , மோர் அறவே தவிர்க்கப்படவேண்டும் .
எண்ணெயில்லா கோதுமைபண்டம் உலர்பழங்கள் , மிளகு ரசம், பால் இதுவே எளிய உணவு .
இரவு நேரத்தில் உணவு உண்டவுடன் படுக்க கூடாது .ஒருமணிநேரம் இடைவெளி வேண்டும்.
அவசரப்பட்டு ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைவேண்டாம் என அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம் .
குடும்ப பொருளாதாரம் ,மனைவியின் உடல்நிலை பொருத்து கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எத்தனை குழந்தைகள் தேவை என தீர்மானிக்கலாம்
ஆ. குடும்ப உருப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளும்
தீர்வுகளும்.
குடும்பத்தில் அப்பாஅம்மா, குழந்தைகள்,மற்றும்தாத்தாபாட்டி இவர்கள்தான் முக்கிய உருப்பினர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் சண்டைபோடவேண்டாம் .
குழந்தைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும் இதை தீர்ப்பதில் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டைபோடவேண்டாம் .
யார்பெரியவர்களோ அவர்கள் பேச்சை சிறியவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும்.
இப்படி பழகும்போது குழந்தைகள் உரையாடல்களை பெரியவர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
வரம்பு மீறும் பேச்சுக்களை திருத்தவேண்டும். அதுவும் அன்பாக திருத்தவேண்டும் .
குழந்தைகள் சண்டையை தீர்க்கும் பொருட்டு எந்த குழந்தையையும் அடிக்க வேண்டாம் .
அப்படிசெய்தால் குழந்தைகள் மனசிதைவு ஏற்படும் .
குழந்தைகள் வளர்ப்பில் எந்தக்குழந்தைக்கும் மனசிதைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின்பொறுப்பு .
இ.பெற்றோர்களால் பிரச்சினைகளும் தீர்வுகளும்
பெற்றோர்களை பிரச்சினையாக நினைக்கும் மனோபாவத்தை ஒழிக்கவேண்டும் .
பெற்றோர்களை மதிப்பதும் இறந்தவர்களை வழிபடுவதும் சமதர்ம மனிதகுலம் தழைத்தோங்க உதவும் .
இது ஒரு மனித உணர்வு மனிதனின் பிறப்பு இச்சையானது .
பிறந்தவுடன் அவன் தானாக வளர்ந்து விடுவதில்லை. அவன் வளர்க்கப்படுகின்றான் .
பின் இறப்புஇச்சையானது.
பிறப்பிலும் இறப்பிலும் சடங்குகளை புகுத்தி வாழ்க்கையில் மனிதனுக்கு பற்றை ஏற்படுத்தி மனிதவுணர்வுகளான அனபு ,பண்பு ,பரிவு , தர்மம் ,நீதி நேர்மை ,நன்றி போன்ற அற உணர்வுகளை அவன் வளர்க்கப்படும்போது உணரச்செய்யப்படுகிறது .
இதில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு உண்டு உன் குழந்தைகள் முன்னிலையில் உன் பெற்றோரை நீ வணங்கவேண்டும் இது மிக முக்கியமான மனித பண்பு .
இந்த பண்பை ஒவ்வொருமனிதனும் உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பெற்றோர்களால் பிரச்சினையே வராது .
ஈ . சுற்றத்தார் பிரச்சினைகளும் தீர்வுகளும்
கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களிடையே இருக்கும் ஒரு மிருக உணர்வு .இதுஒரு சிறந்த உணர்வு .
பிறர்கின்னா செய்யாமையும் நன்றி மறவாமையும் தான் இதற்கு தீர்வு .இது மனித உணர்வு .
நம்மிடையே உபரியாக இருக்கும் பணத்தை நம்முடைய உறவினர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் .அவர்கள் முன்னேறிய பிறகு அதாவது யார் நம்மால் பயன்அடைந்தார்களோ அவர்கள் நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என எதிர்பாக்ககூடாது ,இந்த நிலையை நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது மகன்,மகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
உறவுமுறைகளுக்கும் பொறுந்தும்.நல்லது செய்ய செய்ய மனம் மகிழ்ச்சி அடையும்.
உ .நண்பர்களால் பிரச்சனையும் தீர்வும்
அப்பாஅம்மா ,அண்ணன் தம்பி ,அக்கா தங்கை இவர்களைவிட நண்பனுக்கு தனி நிலையுண்டு .
காரணம் நணபர்களிடம்மட்டுமே அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும் .
வயதுஏற ஏற பருவத்திற்குஏற்றாற்போல் நண்பர்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள்
ஆரம்ப பள்ளி உயர்நிலைப்பள்ளி ,கல்லூரி மற்றும் வேலை நிறுவணங்களில்
நண்பர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .
பழகும்போது நண்பர்களின் குணமறிந்து பழகவேண்டும் என கூறுவார்கள் .
ஆனால் நமக்கு என்ன குணங்கள் உள்ளன அதில் அடுத்தவர்களை கெடுக்கும் குணமுள்ளதா? அல்லது வரியவர்கள் ஏழைகள் இவர்களை பார்த்து முகம் சுழிக்கும் குணமுள்ளதா என சுய விமர்சனம் செய்யும் பக்குவம் நமக்கு வரவேண்டும்
இந்த நோக்கில் நண்பர்களை தேர்வுசெய்தால் நமக்கு நண்பர்கள் மிக குறைவாகவே அமைவார்கள் .
சிலநேரங்களில் நமக்கு பிடிக்காத பொருளைப்பற்றி அருவருக்கதக்க மொழிகளில் நம்மை வெறுப்பேற்ற மணிக்கணக்காக பேசுவார்கள் .
அந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டும். அப்பொழுதும்
எல்லைமீறும்சமயத்தில் அத்தகைய நட்பை துண்டிக்க வேண்டும். எந்த நிலையிலும் வன்முறையில் இறங்க கூடாது
சூதாட்டம்,புகைபழக்கம் , குடிப்பழக்கம் பிறன்மனை கெடுக்கும் நோக்கம் இருந்தால் நிறைய நண்பர்கள் சேருவார்கள் .
இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு எதிரிகளாகவும்,துரோகிகளாகவும் மாறுவார்கள் இந்த நண்பர்களை வீடுவரை அழைத்து வரக்கூடாது .
இந்த நண்பர்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த கூடா நட்பை தட்டிகழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது .
நட்புக்காக ஆதரவு கரம்நீட்டலாம், ஆனால் உயிரைவிடும் அளவுக்கு கோழையாக இருக்க கூடாது.
நண்பர்களுக்கு பொருளுதவி செய்யலாம் அதேநேரத்தில் நமக்கு பொருளில்லா நிலை ஏற்பட்டு விடக்கூடாது
Friday, January 30, 2009
2. வாழ்க மகிழ்ச்சியுடன்
வாழ்கமகிழ்ச்சியுடன் 0oct2008
வாழ்க்கை *ஒருகலை*
ஆலோசனை பெற முக்கிய தகுதி
1. திருமணமானவராக இருக்க வேண்டும்
2. +2 படித்திருக்க வேண்டும்(குறைந்த பட்சம்)
வாழ்க வளமுடன் என்னும் இயக்கத்திற்கும் வாழ்க மகிழ்ச்சியுடன் என்னும் இயக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
வாழ்க வளமுடன் -இந்த இயக்கத்தில் தொடர்புடையவர்கள் செலவச்செழிப்பால் சிறுவயதில் சில தீயபழக்கங்களாலும் ,முறையற்ற உணவு முறை பழக்கத்தாலும் மது, மாது இவைகளோடு நிறைய அளவுக்கு மீறி பழகியவர்கள் .
இதனால்
மன உளைச்சல்.நீரிழிவு நோய் ,இதய தொடர்பான வியாதிகளினால் மருத்துவ கண்காணிப்பில் வாழ்பவர்கள் .,
மறுவாழ்வு தருவதாக எண்ணி யோகா போன்ற பயிற்சியுடன் தியான முறை மன ஒழுக்கம் கிடைப்பதாக அதில் சேறுகின்றனர்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அறவழி சுய சிந்தனை இருக்காது .
இது ஒரு உடல் மற்றும் மன நோயாளிகளின் கூட்டம்.
ஆனால்
வாழ்க மகிழ்ச்சியுடன் -இந்த இயக்கம் ஏழாவது அறிவு இயக்கத்தின் மறு பக்கமாகும்
அதாவது அறவழி சுய சிந்தனை மற்றும் வாழ்க மகிழ்ச்சியுடன் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல் செயல் படுகிறது .
மணமான புது இணையர் இந்த இயக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் .
அவர்களின் குறைந்த பட்ச வருமானமாக இருந்தாலும் அதிக பட்ச வருமானமாக இருந்தாலும்,அதனை வரையறுத்து, வாழ்க்கைமுறைகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்,என வழிகாட்டபடுகிறது
அவர்கள் பெறும் குழந்தைகளை கர்ப காலத்திலிருந்து அறிவாற்றலோடு எப்படி பேணிகாப்பது என வலியுறுத்தி வருகிறது .
இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்டவர்களின் வாழ்க்கை- அதிக பட்ச வயதுடன்- நோய் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்வதே- குறிக்கோளாகும் .
குடும்பத்தில் யாரொருவர் தன்குழந்தைகள் முன்னிலையில் தனது பெற்றோர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிராரோ ,அவர் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் .
துக்கப்படுவது என்பது ஒருவரது அறியாமையால் ஏற்படுவதுதான்--சுவாமி விவேகானந்தா கூறுகிறார்
இதில்ஒன்பது தொகுப்பு மூலம் பல தரப்பட்ட வினாக்கள் உள்ளன
இதற்கு விடைகளை தயார் செய்துகொண்டு என்னை இ மெயில் tr_bsc@yqhoo.com மூலம் தொடர்பு கொள்ளவும் .
அத்துடன் அவ்வப்போது வெளியாகும் வரலாறு ,பூகோள மற்றும் உடற்கூறு அறிவியல் தொடர்பான கட்டுறைகளை படித்து சந்தேகம் இருப்பின் என்னோடு தொடர்பு கொள்ளவும் .
(உங்களுக்கு தொடர்பில்லாத வினாக்களுக்கு பதிலளிக்கவேண்டாம்)
1,பெயர்---------------------------------:
2.ஆண்/பெண்---------------------------:
3.வயது--------------------------------:
4.படிப்பு------------------------------- :
5.திருமணம் ஆன தேதி-------------------:
6.வைதீக முறைபடி திருமணமா-------- ----?
7.காதல் திருமணமா----------------------?
8.குழந்தைகள்:
ஆண்: வயது:
பெண்: வயது:
9. குழந்தைகளின் படிப்பு(தனித்தனியாக):
10. குழந்தைகளுக்கு வீட்டில் பாடம்
சொல்லி கொடுப்பது: அம்மா/அப்பா----- ?
11. குழந்தைகள் படிப்பை முடித்து
வேலைக்கு செல்கிறார்களா ------------ ?
12. பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டதா---?
எத்தனை ஆண்
எத்தனை பெண்
( தனித்தனியாக குறிப்பிடவும் )
13 கூட்டுகுடித்தனமா?(அ)தனிக்குடித்தனமா-- ?
14. பேரப்பிள்ளைகள் எத்தனை ------------ ?
1. கணவரைப்பற்றி (மனைவி பதிலளிக்க வேண்டும்)
1.கணவர் வேலைசெய்யும் நிறுவணம்-----?
2.ஷிப்ட்டு முறையா -----------------?
3.எத்தனை மணிக்கு சென்று வருகிறார்--?
4.கணவருக்கு சாப்பாடு கட்டித்தருவீர்களா?
5.கணவர் குடிப்பழக்கம் உள்ளவரா------ ?
6.எந்தவயதிலிருந்து கீழ்கண்ட பழக்கம்-- ?
,, புகைப்பழக்கம் ?
,, சீட்டாட்டம் ?
,, சூதாட்டம் ?
,, சினிமா ?
சின்னவீடு ?
7.எத்தனை நண்பர்கள்-----------------?
8.நண்பர்கள் வீட்டுக்கு வருவார்களா------?
9.விருந்து அல்லது டீ,காபி------------- ?
10.நண்பர்கள் வீட்டுக்கு வரவேண்டாம்என்று
கணவரிடம் சொன்னீர்களா?
11.கணவர் காலதாமதமாக வீட்டுக்கு
வருவாரா?
12.அந்த காரணங்களை நம்புவீர்களா-----?
13.அல்லது சண்டை போடுவீர்களா-------?
14.கணவரிடம் அடிக்கடி கருத்து வேறுபாடு
கொண்டு சண்டைபோட்டு பின் சமாதானம்
அடைவீர்களா?அல்லது அவர் வந்து
பேசட்டும் என்றிருப்பீர்களா ------?
15. வீட்டில் விசேஷமாக கருதப்படும் நாட்கள் ;
பொங்கல்------- உங்கள் பிறந்தநாள்----
தீபாவளி-------- கணவரின் பிறந்தநாள்--
வருடப்பிறப்பு---- குழந்தைகள் பிறந்தநாள்
அமாவாசை----- திருமணநாள்----------
கிருத்திகை----- சஷ்டி----------------
16 விசேஷ நாட்களில் துணி,நகை வேண்டும் என
அடம் பிடிப்பீர்களா?
17. கணவர் தன்னை அடிக்கடி வெளியே
அழைத்துச்செல்லவேண்டி வற்புறுத்துவீர்களா?
18 . மற்ற பெண்களை பற்றி உங்களிடம் அடிக்கடி
புழ்வாரா ?
19. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியமல் மனம்
புழுங்கியதுண்டா ?
20. அல்லது அப்படி பெண்களை புகழ்வது பிடிக்க-
- வில்லை என எடுத்து சொன்னதுண்டா ?
21. விளையாட்டுக்கு சொன்னேன் என்று
சொல்வாரா?
22.கணவர் புகழவேண்டும் என எதிர்
பார்த்ததுண்டா?
23. அந்த எண்ணமே இல்லையா --------------?
24. கணவர் உங்களை விட மூத்தவர் எனவேஅந்த
மரியாதை தரவேண்டும்எனநினைப்பீரா?
25. உங்களுக்கு பிடிக்காத உணவு வகைகளை
செய்யச்சொல்வாரா ?
26.ஆர்வத்துடன் செய்வீரா ,அல்லது கடமைக்காக
செய்துவைப்பீரா ?
27.கணவர் சம்பாதிக்கும் மொத்த வருமானத்தையும்
உங்களிடம் தரவேண்டும் என எதிர்பார்ப்பீரா?
28. வரவுசெலவு கணக்கு சொன்னால் போதும்
என்று இருப்பீரா-?
29. கணவர் இன்னொருபெண்ணிடம் உறவு
வைத்துள்ளார் என்பது அடுத்தவர் சொல்லித்தான்
தெரியுமா(அ)கணவரே உங்களிடம் சொன்னாரா?
30. இதைகேட்டு நீங்கள் கணவரிடம் சண்டை
போட்டு சமாதானம் அடைந்து வாழ்க்கை
நடத்துகிரீரா(அ)பிரிந்நு வாழ்கிறீரா-?
31.கணவர் ஏகபத்தினி விரதன் என நம்பிக்கையா?
2.மனைவியைப்பற்றி (காதல்) (கணவர் பதிலளிக்க வேண்டும்)
1.மனைவியை நீங்களே தேர்ந்தெடுத்தீர்களா-----?
2 ,, ,, எங்கே சந்தித்தீர்கள் ---?
3.பார்த்த உடனே மனதை பறிகொடுத்தீர்களா---?
4.அடிக்கடி சந்திக்க வேண்டுமென்று
வற்புறுத்தினீர்களா?
5.சந்தித்தபோதெல்லாம் உடலுறவுக்கு
வற்புறுத்தினீர்களா?
6.எத்தனைநாட்கள் அப்படி இருந்தீர்கள் -------?
7. திருமணத்திற்கு பின்தான் உலுறவு என்பதை
நீங்கள் ஏற்கவில்லையா?
8.வாக்குறுதிப்படி திருமணம் செய்து
கொண்டீர்களா ?
9.கருதரித்தபின் மனைவியின் கட்டயத்தின் பேரில்
திருமணம் செய்துக்கொண்டீர்களா ?
10. திருமணத்திற்கு மனைவியின் பெற்றோர்
சம்மதம் கிடைத்ததா?
11 . உங்கள் பெற்றோரின் சம்மதம் கிடைத்ததா--?
12. தனிக்குடித்தனம் நடத்துகிறீர்களா----------?
13. நீங்கள் வெவ்வேறு இனத்தவராக இருந்தால்
எந்த இனத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு
திருமணம் செய்வது என யோசித்தது உண்டா-?
14. காதலிக்கும்போது இருந்த மன ஒற்றுமை மற்ற
செயலுக்கும் அதாவது உங்கள் உறவினர்களை
நேசிக்கும்போது மனைவி சந்தோஷப்படுவாரா ?
15. உங்கள் மனைவியின் உறவினர்களை நீங்கள்
நேசிப்பதுண்டா?
16. அப்பொழுது உங்கள் மனைவி
மகிழ்ச்சியடைவாரா ?
17.இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வருமா?
18. விட்டுக்கொடுப்பது நீங்களா அல்லது உங்கள்
மனைவியா?
3.மனைவியைப்பற்றி(பெற்றோர்களால் நடத்தப்பட்டது)
(கணவர் பதிலளிக்கவேண்டும்) 1 . உங்கள் மனைவி பெற்றோர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவரா?
2 . பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில்
திருமணம் செய்து கொண்டீரா?
3 . தனி அல்லது கூட்டுக்குடித்தனமா----------?
4 . கூட்டுக்குடித்தனம் எனில்
அ . குடும்ப உறுப்பினர்களுடன் சகஜமாக
பழகுகின்றாரா?
ஆ உங்கள் குடும்பத்தில் எத்தனை
உறுப்பினர்கள் ?
இ . அத்தனை உருப்பினர்களுக்கும்
மனமுவந்து சேவை செய்கின்றாரா-?
ஈ . உங்கள் வற்புறுத்தலின் பேரில் சேவை
செய்கின்றாரா ?
உ . இதனால் உங்கள் இருவருக்கும்
அடிக்கடி பூசல் வருமா?
ஊ. சமயல் தனியாக செய்வாரா ?(அ)
அம்மாவுடன் கூட்டா---?
எ .தனி படுக்கை அறை உண்டா ---------- ?
ஏ. தனி குடித்தனம் போக வேண்டும் என
அடிக்கடி வற்புறுத்துவாரா?
5.தனிக்குடித்தனம் எனில்
அ.உங்கள் குறிப்பறிந்து சேவை செய்பவரா---?
ஆ.நேரம் தவராமல் உணவளிப்பாரா---------?
இ.நீங்கள் கேட்டபிறகு உணவளிப்பாரா------?
ஈ.இன்றைக்கு என்ன உணவு தயார் செய்ய என
அனுமதி கேட்பாரா-?
உ.செய்யும் உணவுகள் அனைத்தும் சுவையுடன்
இருக்குமா?
6 .குழந்தைகள் பராமறிப்பில் தனி கவனம்
செலுத்துவாரா? படிப்பில்-?
7.குழந்தைகளின் சுட்டித்தனம் அல்லது
குறைகளை தினமும் உங்களிடம்
விவரிப்பாரா?
8.கடை மற்றும் சினிமாக்களுக்கு
குழந்தைகளோடு செல்ல்லாம் என்பாரா
அல்லது குழந்தைகளை தவிர்க்கலாம் என்பாரா?
4.குழந்தைகள் பராமரிப்பு(இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.குழந்தைகள் பராமரிப்பில் அதிககவனம்
செலுத்துவது தாயா(அ)தந்தையா? அல்லது
இருவருமா?
2.குழந்தைகள் யாரோடு பழகவேண்டும் யரோடு
விளையாடவேண்டும் தீர்மானிப்பீர்களா?
3.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு
சலிக்காமல் பதில் சொல்வீர்களா?
4.தெரியாத கேள்விகளுக்கு மூடு வாயை
என்பீர்களா?
5.வயதுக்கு தகுந்த உணவுவகைகளை
தெரிந்துகொண்டு குழந்தைகளுக்கு
கொடுப்பீர்களா?
6.உயர்ந்த வகை ஆடைகளையே
வாங்கித்தருவீர்களா?
7. குறைந்த விலை ஆடைகளாயினும் தினமும்
தூய்மை ஆக்கி அணிவிப்பீர்களா?
8.பள்ளி செல்லும் காலங்களில் மாலையில்
விளையாட்டு காலையில் படிப்பு போக
குழந்தைகளோடு கொஞ்சி விளையாட
நேரம் ஒதுக்குவீர்களா?
9.குழந்தைகள் இன்ன பொருள் வேண்டுமென்று
அடம்பிடிக்கும் ,அப்பொழுது அடித்து
அடக்குவீர்களா?
10.மெதுவாக,அன்புடன் நல்வழிபடுத்த
முயற்ச்சிப்பீர்களா?
11. ஒழியட்டும் என கேட்டதை
வாங்கிக்கொடுப்பீர்களா ?
12. உணவுப்பொருளாக இருந்தால் உண்ணுமழகை
பார்த்து ரசிப்பீர்களா?
13.மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணும்படி சொல்லிக்
கொடுப்பீர்களா?
14.பள்ளியில்,வகுப்பறை நண்பர்களைப்பற்றி
தெறிந்து கொள்வீர்களா?
15. வகுப்பறை நண்பர்களின் குணங்களை
பிள்ளைகள் மூலம் தெறிந்து கொள்வீர்களா?
16. இன்ன குணமுள்ள நண்பர்களிடம்தான் பழக
வேண்டுமென்று அறிவுறுத்தீர்களா?
17. பள்ளிக்கு சென்று பிள்ளைகளின் வகுப்பறை
ஆசிரியர்களை சந்தித்து நடவடிக்கைகளைப்
பற்றி தெரிந்நு கொள்வீர்களா?
18. பள்ளி நண்பர்களுடன் விளையாட்டுத்தனமாக
சண்டை போட்டுக்கொள்வார்கள். இதில்
உங்கள் பிள்ளைகளுக்காக பரிந்துபேசி
சண்டையை பெரிதுபடுத்துவீர்களா?
19. நண்பர்கள் அடித்தாலும் பரவாயில்லை,
திருப்பி அடிக்கவேண்டாம் என
அறிவுறுத்துவீர்களா ?
20. பள்ளியில் உங்கள் குழந்தைகள் முதல் தகுதி
பெற வேண்டுமென தனியாக ஆசிரியர்களிடம்
பயிற்சிக்காக அனுப்புவீர்களா?
21.படித்தவரை படிக்கட்டும் என
விட்டுவிடுவீர்களா?
22. சரியாக படிக்காதத்திற்கு அடியோஅல்லது
திட்டோ வாங்கும் பிள்ளைகளுக்காக
ஆசிரியர்களிடம் சண்டைக்கு போவீர்களா ?
23. சகமாணவர்களின் உடமைகளான பென்சில்,
பேனா போன்றவற்றை உங்கள் குழந்தைகள்
வீட்டுக்கு எடுத்து வருவார்களா?
24. அப்படி எடுத்து வரவேண்டாமென
அறிவுறுத்துவீர்களா?
25. உங்கள் குழந்தைகள்ன் உடமைகளை
தொலைத்தவிட்டு வரும்போது சலிக்காமல்
பதிலுக்கு வேறு பொருளை வாங்கித்தருவீர்களா?
26. அதற்காக பிள்ளைகளை அடித்துவிட்டு
வாங்கித்தருவீர்களா ?
27.இரவு நேரங்களில் பிள்ளைகள் படிக்கும் வரை
கண்விழித்துருபீர்களா ? (அ)அவர்களுக்குமுன்
நீங்கள் தூங்கிவிடுவீர்களா?
28.பள்ளிக்குச்செல்லும் பிள்ளைகளை நடந்து ---
போகச்சொல்வீர்களா ?(அ)வண்டி ஏற்பாடு
செய்வீர்களா ?
29.பள்ளிக்கட்டணங்களை நீங்களே நேரில்
சென்று கட்டுவீர்களா ?(அ) குழந்தைகளிடம்
கொடுப்பனுப்புவீர்களா?
30.பென்சில்,பேனா,புத்தகங்களகூட
அப்படித்தானே?
31.குழந்தைகளிடம் அடிக்கடி ,நீங்கள் மருத்துவர்
ஆகவேண்டும் ,பொறியியல் வல்லுநர்
ஆகவேண்டும் என வலியுறுத்துவீர்களா ?
32.ஆங்கிலம்,அறிவியல் மற்றும் கணிதம் போன்ற
படிப்புகளுக்கு குழந்தை பருவத்திலிருந்து
தனிகவனம் செலுத்தினீர்களா ?
33. பள்ளிப்படிப்புடன் வெளிப்புற ஈடுபாடுகளான
விள்யாட்டு,நுண்கலை மற்றும்நூலகம் போன்ற
துறைகளுடன் குழந்தைகளை ஈடுபாடு
கொள்ளச்செய்வீர்களா ?
34.குழந்தைகள் பள்ளி இறுதிப்படிப்பை
முடித்தவுடன் தொழில்கல்வியான மருத்துவம்,
பொறியில் போன்ற படிப்புகளை தொடர அரசு
தரும் சலுகைகளை பயன்டுத்தவேண்டும் என
அவ்வப்போது அறிவுறுத்தி அதற்கான
வழிகாட்டுதலை அளிப்பீர்களா?
35. பள்ளிகளில் குழந்தைகள் படிக்கும்
காலங்களில் மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்
அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்களா ?
36. விளையாட்டு,படிப்பு மற்றும் கலாச்சார
துறைகளில் நடத்தப்படும் போட்டிகளில்
கலந்து கொள்ள,(அ) கலந்து கொண்டு
பரிசுகள் பெறவேண்டும் என அவ்வப்போது
உற்சாகப்படுத்துவீர்களா ?
37. விளையாட்டு துறை என்பது சினிமா,தொலைக்
காட்சி போன்றது இதில் கவனம் செலுத்தினால்
கல்வியில் முன்னேற்றம் காணமுடியாது .
எதிர்காலம் சிறப்பான கல்வியில்தான் உள்ளது
என தெரியுமா ?
5.குடும்ப பராமரிப்பு (இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.குடும்பத்தின் வரவு, செலவு, சுகாதாரம் போன்ற
பிரச்சினைகளை இருவரும் ஒன்றாக
ஆலோசிப்பீர்ளா ?
2. குடும்பத்தின் வரவு என்பது
அ.விவசாய விளைபொருள் விற்பதின் மூலம்
ஆ.கணவரின் அலுவல் மூலமாக-----------
இ.மனைவியின் மூலமாக----------------
ஈ.பிள்ளைகள் மூலமாக-----------------
உ.பெற்றோர்மூலமாக------------------
ஊ. வீட்டு வாடகை,நிலகுத்தகை மூலமாக--
கூட்டுகுடும்பம் எனில் இவை அனைத்தையும்-
ஒன்று சேர்ப்பீர்களா?
3. புதிதாக தனிகுடித்தனம் அமைப்பவர்கள்;
கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள்
இன்னும் பிற வருமானங்களை
ஒன்று சேர்ப்பீர்களா ?
4.வரவு செலவு கணக்குகளை கணவன்
மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து
மாதாந்திரம் தீர்மானிப்பீர்களா ?
5. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை
சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்களா ?
6. உறவினர்கள் உபசரிப்பு,மருத்துவ செலவு
என தனியாக பணம் ஒதுக்குவீர்களா?
7. ஆன்மீகத்தில் இருவருக்கும் ஈடுபாடு உண்டா ?
8. வாரத்தில் எந்தந்த நாட்களில் விரதம் இருப்பீர்?
9. மாதத்தில் எத்தனை நாட்கள் விரதம் ஓருப்பீர் ?
10. வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்
விரதம் இருப்பீர் ?
11. விரத நாட்களில் உங்கள் உணவு -----------?
காலை மாலை இரவு
12.விரத முடிந்தவுடன் அன்றோ அல்லது
மருநாளோ உடல் நிலை பாதிப்பு உணர்வீரா?
13.எது மகிழ்ச்சியான குடும்பம் ?தெரியுமா ?
14.எது துக்கமான குடும்பம் தெரியுமா ?
6.உடல்பராமரிப்பு(கணவனுக்ககு)
1 .உடல் பராமரிப்புக்கு உணவு முக்கியமானது
என்பது தெரியுமா ?
2.சரிவிகித உணவு என்பது எது--------------?
3.குழந்தை பருவ உணவு எது (13 வயது வரை)---?
4.வாலிப பருவ உணவுஎது (30 வயது வரை )---- ?
5.நடுத்தர பருவ உணவு எது(45வயதுவரை ) -----?
6.வயோதிக பருவ உணவு எது(46வயதுக்குபின்)--?
7.தினமும் உடற்பயிற்சி செய்கின்றீரா ---------?
8.நடை பயிற்சி செய்கின்றீரா----------------?
9.எத்தனை மணிநேரம் நடப்பீர்---------------?
10.உங்கள் முன்னோர்களுக்கு தீரா வியாதி
-----இருந்ததா ?
என்ன வியாதி(தாய்/ தந்தை தனித்தனியாக
---- குறிப்பிடவும் )------?
11.உடல் நிலை சரியில்லையெனில்
மருத்துவரிடம் செல்வீரா ?
12 வீட்டில் கைமருந்து உண்பீரா--------------?
13..உணவுதான் மருந்து என்பதை உணர்ந்தீரா---?
14.எதையும் அளவோடு உண்டால் மருந்து
--தேவை இல்லை என்பதை உணர்ந்தீரா ?
15.எந்தவயதில் உணர்ந்தீர்-------------------?
16. புகை பழக்கம், மது பழக்கம் எந்த வயதில்
ஆரம்பித்தது (தனித்தனியாக எழுதவும் )?
17.காலையில் எழுந்த உடன் டீ/காபி
அருந்துவீரா?
18. ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ,காபி
அருந்துவீர்?
19. டீ மற்றும் காபி அருந்துவதால் உடலுக்கு
கெடுதி என நினைத்து ஆர்லிக்சு,போர்ன்-
விட்டா போன்ற மென்பானங்களை அருந்துவீரா?
20. மேலே குறிபிட்ட பானங்களை சக்கரை
இல்லாமல் சாப்பிடுவீரா ?
21.எந்த வயதிலிருந்து அப்படி சாப்பிடுகின்றீர்---?
22.பெப்சி,கோக்கோலா போன்ற பானங்கள
அருந்துவீரா?
23.காலை,மாலை,இரவு போக இடையிடையே
சிற்றுண்டி அருந்துவீரா ?
24.மாலை நேரங்களில் துரித உணவு சாப்பிடுவீரா?
25.நண்பர்களுடன் அடிக்கடி பெரு விருந்துகளில்
கலந்து கொள்வீரா?
26.மதியம் உணவு முடித்தவுடன் சிறிதுநேரம்
தூங்குவீரா?
27.இரவு நேர களியாட்டங்களில் ஈடுபாடு உண்டா?
28.இரவு வழக்கமாக தூங்கும் நேரம் என்ன------?
29.காலை வழக்கமாக கண் விழிக்கும் நேரம்
என்ன?
30.காலையில் எழுந்து காலைக்கடனை
முடித்தவுடன் உடற்பயிற்சி செய்வீரா ?
31காலையில் தினசரி செய்தி பத்திரிக்கை
படிக்கும் பழக்கம் உண்டா?
32எந்தந்த நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பீர்?
33.எந்தந்த நேரங்களில் வானொலி கேட்பீர்-----?
34.தொலைக்காட்சியில் நீங்கள் அதிகம் விரும்பி
பார்க்கும் நிகழ்ச்சி எது?
35.வானொலியில் நீங்கள் விரும்பி கேட்கும்
நிகழ்ச்சி?
36.வீட்டில் வீடியோ மூலம் சினிமா பார்ப்பீரா----?
37.தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பீரா----?
38.தியேட்டருக்கு தனியாக போவீரா ?அல்லது
மனைவி குழந்தைகளுடன் செல்வீரா ?
39. மாலையில் மது அருந்துவீரா--------------?
40. தனியாக அல்லது நண்பர்களுடன் மது
அருந்துவீரா ?
41. மனைவியுடன் மது அருந்துவீரா------------?
42. மனைவி , வீட்டில் மது அருந்த ஒப்புதல்
தருவாரா ?
43. மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா?
44. உங்களை மணமுடிக்குமுன் மனைவிக்கு மது
அருந்தும் பழக்கமுண்டா -----?
45. திருமணத்திற்குபின் உங்கள் கட்டாயத்தின்-
பேரில் ஏற்பட்டதா---?
46. மது அருந்திவிட்டு நண்பர்களுடன் அதிகம்
பேசுவீரா ---------?
47மது அருந்திவிட்டு, மனைவியிடன் தகராரு-
செய்வீரா ?
48.மது அருந்திவிட்டு வாய்க்கு ருசியாக –
உணவில்லை என மனைவிடம் சண்டை
போடுவீரா ?
49.உங்களுக்கு மன அழுத்தம் உண்டா--------?
50.மனைவிக்கு மன அழுத்தம் உண்டா---------?
51.மன அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது
என்பதை உணர்ந்தீரா?
52. உங்களுக்கு சர்கரை வியாதி உண்டா -----?
53. ரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும்
சேர்ந்தால் மரணம் நெருங்கிவிட்டது என்பது
தெரியுமா?
54.ஒருநாளைக்கு எத்தனைமுறை மது அருந்துவீர்?
55. மன அழுத்தம்தான் ரத்த கொதிப்புக்கு
வழிவகுக்கிறது என்பது தெரியுமா---?
7.உடல்பராமரிப்பு(மனைவிக்கு)
1.காலையில் எத்தனை மணிக்கு வழக்கமாக
எழுந்து கொள்வீர் ?
2.கணவர் எழுமுன்னே படுக்கையைவிட்டு எழ
வேண்டும் என நினைப்பீரா ?
3.காலையில் காபி,டீ அருந்தும் பழக்கமுண்டா?
4.கணவருடன் காபி,டீ அருந்துவீரா------------?
5.உங்களுக்கு சர்கரை வியாதி உண்டா -------?
6.எந்தவயதில் சர்க்ககரை வியாதி ஆரம்பித்தது-?
7.உங்கள் பெற்றோர்க்கு சர்கரை வியாதி உண்டா?
8.உணவே மருந்து எனபது தெரியுமா-----------?
9.இல்லத்தரசியா?(அ)அலுவல் வேலை செய்பவரா?
10.நொருக்குத்தீனி சாப்பிடுவீரா---------------?
11.உங்கள் வயது, உயரம் அதற்கு தகுந்தாபோல்
எடை யிருக்க வேண்டும் என தெரியுமா ?
12.உடல் எடை கூடினால் வியாதிகள் அதிமாகும்
என்பது தெரியுமா ?
13.வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் வைத்துள்ளீரா?
14.வீட்டில் துணி துவைக்க,மாவாட்ட எந்திரங்கள்
உண்டா---?
15.கணவர் வேலைக்கு சென்றபின் பொழுது போக
வீட்டில்டீ.வி பார்ப்பீரா?(அ)சினிமாவிற்கு போவீரா?
16.மதியம் சாப்பிட்ட உடன் தூங்குவீரா --------?
17.கடவுள் நம்பிக்கை உண்டா ---------------?
18.உடலை வருத்தி விரதம் இருப்பீரா----------?
19.வாரத்தில் எத்தனைநாள் உண்ணாவிரதம்
இருப்பீர்?
20.விரதம் என்றால் ஒருநாளைக்கு ஒருவேளை
மட்டும் உண்பீரா?
21.அல்லது ஒருநாளைக்கு ஒருவேளைமட்டும்
உணவை நிருத்துவீரா ?
22.விரதம் இருந்து கடவுளை வேண்டி,விரதம்
முடித்தபின் இனிப்புவகை
தயார் செய்து உண்பீரா?
23.விரதம் முடித்தவுடனோ அல்லது அடுத்த
நாளோ உடல்நிலை பாதிப்பு உணர்வீரா ?
24.பிரார்த்தனை வேண்டி ஈரத்தலையுடனோ
அல்லது ஈரத்துணியுடனோ கோயிலுக்கு
செல்வீரா-?
25.பிரார்த்தனை நிறைவேற
மொட்டைபோடுவீரா?
26. அப்படி மொட்டை போட்டு பிரார்தனை
நிறைவறியுள்ளதா ?
27. குடும்பத்துடன் மொட்டை போடுவீரா
அல்லது நீங்கள்மட்டும் தனியாக
மொட்டைபோடுவீரா?
28. மொட்டை போட்டவுடன் அன்றோ,அடுத்த
நாளோஉடல்நிலை பாதிப்பு உணர்ந்தீரா ?
(பாதிப்பு எனில் சளி,தலைவலி,காய்ச்சல்)
29. சளி,தலைவலி,காய்ச்சல் போன்றவை
வந்தால் தானாக சரியாகிவிடுமா
அல்லது மருத்துவரிடம் சென்றால்தான்
குணமாகுமா ?
30. மது அருந்தும் பழக்கமுண்டா-------------?
31. கணவரின் கட்டாயத்தின் பேரில்
மதுஅருந்துவீரா?
32. அதிகம் விரும்பி உண்பது சைவமா,
அசைவமா?
33. உடற்பயிற்சி செய்வீரா------------------ ?
34. எத்தனை குழந்தைகள்(ஆண்,பெண் )விவரம்--?
35. குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டீரா -----?
36.இதனால் உடல் எடை கூடியதா------------?
9.மனோதிறன் (இருவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும்)
1.இருவருக்கும் கடவுள் நம்பிக்கையுண்டா------?
2.குழந்தைபருவத்திலிருந்து உண்டா ----------?
3.சொந்தபந்தங்கள்,நண்பர்கள் ,கடவுள் இதில்
நீங்கள் அதிகம் நேசிப்பது யாரை------?
4.உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கையுண்டா-?
5.பேய்,பிசாசுபோன்றவைகளில் நம்பிக்கையுண்டா?
6.மந்திரம்,தந்திரம் இவைகளில் நம்பிக்கையுண்டா?
7.உழைத்தால்தான் குடும்ப வருமானத்தை பெருக்க
முடியும் என்ற உருதியான நம்பிக்கையுண்டா?
8.பூஜைகள் செய்தால் குடும்பத்தில் கஷ்ட்டங்கள்
தீரும் என்ற நம்பிக்கையுண்டா ?
9.பிரச்சினைகள் தீர தற்கொலைதான் ஒரேவழி என
நினைத்தது உண்டா ?
10.என்ன ஆனாலும் சரி வாழ்ந்தே தீர்வது என
வைராக்கியம் கொண்டதுஉண்டா- ?
11.கடவுள் நம்மை கைவிடமாட்டார் என
நினைத்தது உண்டா--?
12.நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் எனகிற
நம்பிக்கையுண்டா -------?
13.சொந்தங்களைவிட நண்பர்களை அதிகம்
நேசிப்பீர்களா---?
14.நண்பர்கள் துரோகிகளாகவோ,எதிரிகளாகவோ
மாறியதுண்டா?
15.இப்பொழுது உங்கள் பிள்ளைகளின் வயது என்ன?
16.படிப்பை முடித்தார்களா (அ)வேலைக்கு
செல்கிறார்களா?
17.சம்பளத்தை உங்களில் யாரிடம் தருவார்கள்-- ?
18.ஓய்வூதியம் வருகிறதா---------------------?
19.பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் முடிந்ததா?
20.நீங்களே ஏற்பாடுசெய்த திருமணம் எத்தனை ?
21.பிள்ளைகளே காதலித்து திருமணம்
செய்து கொண்டார்களா ?
22.ஆடம்பரமாக நிகழ்ச்சிகளை நடத்த
விருப்பமா?
23.மற்றவர்களின் கேலிக்கும்
விமர்சனத்திற்கும் பயந்து திருமணம்
போன்ற நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக
செய்ய ஆசைபட்டதுண்டா?
24.இதற்காக கடன்பட்டதுண்டா--------------?
25.ஒருகடனை அடைக்க இன்னொரு
கடன் வாங்கியதுண்டா?
26.கடன்வாங்காமல் குடும்பம் நடத்த
முயற்சித்ததுண்டா?
27.குழந்தைகள் படித்தகாலத்தில் சொத்து
வாங்க ஆசைப்பட்டதுண்டா ?
28 சொத்து வாங்கினீர்களா ----------------- ?
29.முன்னோர்கள் மூலம் சொத்து வந்ததா-------?
30.குடும்பம் தழைக்க வேண்டி அடிக்கடி
கோயிலுக்கு செல்வீரா----?
31.கோயிலுக்கு சென்று மொட்டை
போன்ற பிரார்த்தனைமுடிந்தவுடன்
உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது
என நினைத்ததுண்டா ?
32.உங்கள் சேமிப்பிலிருந்து செலவு
செய்து கோயிலுக்கு செல்வீரா?
33.பிரார்த்தனை முடிக்கவேண்டி கடன்
வாங்கி கோயிலுக்கு செல்வீரா?
34.உங்களுக்கு எந்தெந்த வழிகளில்
வருமானம் வருகிறதோ அவையெல்லாம்
கடவுள் கண்ணை திறந்ததால்
வந்தது என நினைப்பீரா?
35.அற்காக தினமும் பூஜைகள் செய்வது,
பிரார்தனை வேண்டி திருப்பதி,திருத்தணி
சபரிமலை என அவ்வப்போது செல்வதுண்டா-?
36.இதுபோன்ற பிரார்த்தனை முறைகள்
உங்கள் குடும்பத்தில் வழிவழியாக வந்ததா
அல்லது மற்றவர்கள் அறிவுரையின்
பேரில் வந்ததா?
37.வீட்டில் கடவுளின் படங்கள் உண்டா--------?
38.வீட்டில் கடவுளின் சிலைகள் உண்டா-------?
39.இவைகளுக்கு தினமும் பூஜைகள்
செய்வதுண்டா------?
40.உங்கள் வீட்டில் உள்ள கடவுளின்
படங்கள், சிலைகளைவிட கோயில்களில்
உள்ள சிலை களுக்கு அதிக சக்தி
வாய்ந்தது என்பதுஉங்கள் எண்ணமா---?
41.கோயில்களில் உள்ள சிலைகளுக்கு
முறையாக மந்திரங்கள், கும்பாபிசேஷங்கள்
செய்வதால் அதற்கு அதிக சக்தி
உருவாகிறதுஎன்பது உங்கள் எண்ணமா?
42.உலகையே கடவுள் தான் படைச்சார்
எல்லா உயிரினங்களுக்கும் அவர்தான்
படியளக்கிறார் என்பதுதான்
உங்கள் எண்ணமா ?
43.நம் சக மனிதர்களை வணங்கவில்லை
எனில் நம்மை பகைத்துக்கொள்வார்கள் ,
அதேபோல் கடவுளை
வணங்கவில்லையெனில் நம்மீது
கோபம் கொள்வாரா ?
44.மனிதர்களைவிட கடவுள் மேலானவர்தானே ,
அப்படியுருக்க கடவுளை நாம்
வணங்காவிட்டால் நம்மை
வாழவைக்கமாட்டாரா ?
45.மனிதர்கள் நமக்கு நம்பிக்கை துரோகம்
செய்வார்கள் ,கடவுள் அப்படி செய்யமாட்டார்
என்பது உங்கள் எண்ணமா ?
46உங்கள் தகுதி இதுதான் , கடவுள் சக்தி
இதுதான் என தெரிந்து கடவுளிடம்
கோரிக்கை வைப்பீர்களா ?
47.உங்கள் சக்தி இதுதான் என எப்படி
வரையறுக்கிறீர்கள்உங்கள் பொருளாதாரம்
,உறவினர்கள்,நண்பர்இதைவைத்துதானே ?
48. உங்களுக்கு அமைந்த பொருளாதாரம்,
உறவினர்கள் நண்பர்கள் சுற்றுச்சுழல்
இவையெல்லாம் கடவுள் உங்களுக்கு
அளித்த வரம் என்பது உங்கள் நம்பிக்கையா ?
49.இவையெல்லாம் உங்கள் பெற்றோர்கள்
செய்த புண்ணியத்தால் ஏற்பட்டதுதான்
என்பது உங்கள் எண்ணமா?
50.எதுபாவம்,எது புண்ணியம் என்பது தெரியுமா?
51.எது நல்லது , எது கெட்டது என்பது
தெரியுமா?
52.அடுத்தவர்களுக்கு சொல்லாலோ,
உடலாலோ துன்பம் விளைவிக்காதபோது
நாம் பாவம் செய்யவில்லை என்கிற
உணர்வு உங்களுக்கு தோன்றவில்லையா?
53.அப்படியிறுக்கும்போதுஆடம்பரமாக , செலவுசெய்து கடவுளை வணங்கவேண்டுமா?
54.கடவுளைவணங்குவதால் மனம் அமைதி
பெறுகிறதஎன நினைக்கிரீர்களா ?
55.பக்தர்கள் கூடுமிடம் ஆரவாரமாகதானே
இருக்கும் அப்படியானால் மனம் எப்படி
அமைதிபெரும்?
56.கோயிலில் சத்தம்போட்டு அதாவது இசை
கருவிகளுடன் பஜனை செய்வதும் ,
சத்தம்போட்டு மந்திரங்கள் படிப்பதும்
வரிசையில் கால் கடுக்க காத்திருந்து
எவ்வளவு நேரமானாலும்பசியோடு கடவுளை
தரிசிப்பதும் உங்களுக்கு பிடிக்குமா ?
57.வேண்டுதலுக்காக விரதம் இருப்பீர்களா
,அல்லது மன அமைதிவேண்டி விரதம்
இருப்பீர்களா ?
58நீங்கள் அசைவ உணவு பரியராக
இருந்தாலும் விரதநாட்களில் சுத்த
சைவமாக மாறிவிடுவீர்களா ?
59.அசைவ உணவு உண்பதாலோ அல்லது
கடவுளுக்கு அசைவ உணவு
படைப்பதாலோ கடவுளின் அருள்
கிடைக்காது என்பது உங்கள் எண்ணமா ?
60.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்
இறைவன்தான் படியளக்கிறான் என்பது
நமது நம்பிக்கை, அப்படியிறுக்கும்போது
அசைவம் சாப்பிடும் உயிரினங்களை கடவுள்
உதாசினப்படுத்துவார் என்பது உங்கள்
எண்ணமா ?
61.உலகில் பெறும்பாலான மக்கள் (கிறிஸ்த்து,
முஸ்லிம்)அசைவம்சாப்பிட்டுஇறைவனை வணங்குகின்றனர்,அல்லது வணங்கிவிட்டு
அசைவம் உண்கின்றனர் அவர்களுக்கு
அருளாசிவழங்கும்போதுஉங்கள்இறைவன்
உங்களுக்கஆசிவழங்மாட்டாரா?
62.சுத்த சைவ உணவு உலகில் எங்கும்
இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?
63.தாய்ப்பால், மிருகத்தின் பால் அனைத்தும்
அசைவம் தானே ?
64.தாய்ப்பாலில் தாயின் குணமும் அதாவது மனித
குணமும்.பசும்பாலில் மிருகத்தின் குணமும்
நிறைந்து காணப்படும் என்பது தெரியுமா ?
65.குழந்தைகள் வளரவளர மனித பண்புகள்
குறைவதற்கு மிருகத்தின் பாலும் மிருகத்தின்
இறைச்சியும் உண்பதால்தான் என்பது
தெரியுமா ?
66.நமது ரத்தத்தில் கொழுப்பு குறிப்பிட்ட
அளவுக்கு மேல் இருந்தால்
இதய சம்பந்தமான வியாதிகள்
அதிகரிக்கும் என்பது தெரியுமா ?
67.சைவ உணவைவிட அசைவ உணவு அதிகம்
உண்பதால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்
என்பது தெரியுமா ?
68.நடுத்தர வயதை அடைந்தவுடன்(35 மேல் )
வாய்க்கு ருசியான உணவின் அளவை
குறைக்க வேண்டும் என்பது தெரியுமா ?
69.கொழுப்புவகை உணவுதான் வாய்க்கு
சுவையூட்டுகிறது என்பது தெரியுமா ?
70.அடுத்து வாய்க்கு சுவையூட்டுவது உப்பு
,இதன் அளவை குறைத்து சாப்பிடவேண்டும்
என்பது தெரியுமா ?
71.அன்றாடம் நாம் உண்ணும் உணவு
வகைகளில் சக்கரை சத்து அதிகம்
உள்ளது 35 வயதுக்கு மேல் இதன்
அளவை பாதியாக குறைக்க வேண்டும்
என்பது தெரியுமா ?
72.ஆண்டவன் புண்ணியத்தில் ‘நமக்கு
ஒன்றும்வராது’என்பதுஉங்கள் எண்ணமா ?
73.உங்கள் உடல் நலத்தை ஆண்டவன்
கவனித்துக்கொள்வார் என்கிற
நம்பிக்கையா----?
74. உங்களுக்கு மரணபயம் உண்டா ----------?
75.இதற்காகதான் கடவுளை வணங்குகிரீர்களா ?
76.குலம் தழைக்கவேண்டும் ,குடும்பத்தில்
எல்லாரும்நல்லாஇருக்கவேண்டும்,
அமைதிநிலவேண்டும் ,எப்பொழுதும்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்
என்பதற்குதானே
கடவுளை வேண்டுகிறீர்கள் ?
77.நீங்கள் வேண்டுவது உமக்கு
கிடைக்கவில்லையெனில் உங்களுக்கு
ஏமாற்றம் தானே ?
78.மனிதர்களிடையே ஏமாந்தாலோ,
கடவுளிடம் ஏமாந்தாலோ மன
அழுத்தம் (tension) ஏற்படும்
என்பது தெரியுமா ?
79.மன அழுத்தம் அதிகரித்தால்
நெஞ்சு வலி வரும் என்பது தெரியுமா ?
80.மனிதர்களிடையே ஏமாந்தால்
சண்டைபோடலாம் இதனால் மன அழுத்தம்
குறையும் ,கருத்து பரிமாற்றத்தால்
மன இறுக்கம் குறையும் மனம்
சமாதானம் அடையும் ,ஆனால்
எதைவைத்து கல் உருவம்கொண்ட
அல்லது சித்ர உருவம்கொண்ட
கடவுள் உனக்கு அருளுவார் என
நம்புகிறீர்கள் ?
81. அப்படி அருள் புரியவில்லையெனில்
அது ஏமாற்றமாக இல்லையா ?
இதனால் மனழுத்தம் ஏற்படாதா ?
82.உலகத்தில் எல்லாம் இப்படித்தான்
பண்றாங்க நாலுபேர் எப்படி
போறாங்களோ அப்படி போறதுதானே
நமக்கு நல்லது என்கிறீர்களா ?
83.அந்த நாலுபேர்ல எத்தனைபேர் படிச்சவங்க ,
எத்தனைபேர் அனுபவ அறிவு உடையவர்கள்
எத்தனைபேர் அடுத்தவங்கஉழைப்பில
பொழைக்காம, சுய சம்பாத்தியத்தில்
வாழ்க்கைய நடத்தறாங்கன்னு தெரியுமா ?
84.அடுத்தவங்க நமக்கு அறிவுரை சொல்லும்போது
நமது நலனில் அவர்களுக்கு ஏன் அக்கரை
வரவேண்டும் என யோசித்தீர்களா ?
85. காசு கொடுத்து அறிவுறை அல்லதுயோசனை
(ஜோசியம்) பெறுவதில் உள்ள அக்கறை
இலவசமாக அறநெறி பிறழாமல் வாழ்க்கைக்கு
யோசனை யார் கூறினாலும் அதைமனம் ஏற்கமறு
க்கிறது அப்படித்தானே ?
அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தவர்களின் வாழ்க்கையில்
5* வாங்கி வெற்றவர்காளாவர். -----------------------------------------------------------
90% விடையளித்தவர் 4* ம்----------------------------------------------------------------
80%விடையளித்தவர் 3* ம்-----------------------------------------------------------------
70% விடையளித்தவர் 2*ம்-----------------------------------------------------------------
60% விடையளித்தவர் 1*ம் பெற்றவராவர் . இயக்கத்திலிருப்பவர் அனைவரும் 5* அந்தஸ்த்து பெற முயலவேண்டும்.
தொடர்புக்கு: tr_bsc@yahoo.com அஞ்சல்மூலமாக நூல்களை பெறவிரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு ரூ.100.00 அல்லது200.00 முறையே,1- அறவழி சுய சிந்தனையுடன் மகிய்ச்சியுடன் வாழ-ஒரு வழிகாட்டி(112 பக்கங்கள்) அல்லது 2-அறவழி சுய சிந்தனையுடன் வாழ வழிகள்(பக்கங்கள்-320) பணவிடைத்தாள் P.THIRUVENGADAM ,4-PERIYAR ST.KANNADASAN NAGAR,THIRUVALLUR-602001 என்கிற முகவரிக்கு அனுப்பவும்.இதே பெயருக்கு DD எடுத்து அனுப்பலாம்
Subscribe to:
Comments (Atom)