Saturday, November 22, 2008

1..அறவழி சுயசிந்தனை














2.உடலே மூலதனம்











3.அருவ இயல் மற்றும் நெறிமுறையியல்...













4.பகுத்தறிவியல்







5.வேதங்கள்...




6.வேதங்களின் பெயர்களில் சுரண்டல்கள்...




7.போலியான நாகரீகங்கள்...









8.சுயசிந்தனை இல்லாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் மனிதர்கள்




9.கடவுளைக்காண துடிக்கும் மனநோயாளி





அமைப்பு. அமைதியான (இதுவும் ஒரு மிருக
உணர்வுதான்) மனித சமுதாயம் அமைய உதவும்.
உலகில் அய்யோக்கியர்களின் ஆதிக்கம், அதாவது
சாமானிய மக்கள் மீது அடக்குமுறை கையாள்வது,
தன் சுகத்துக்காக மனிதனை மனிதன் அடக்கியாள்வது,
அவன் அறியாமையை பயன்படுத்தி தன்னைச்சுற்றி
ஏவலாட்கள், பணியாட்கள், படைவீரர்களை
பணியிலமர்த்தி எல்லைக்கோட்டை வகுத்துக்கொண்டு,
ஊர், நகரம், நாடு என தலைவர்கள், அரசர்கள் என்று
முடிசூட்டிக்கொண்டனர்.
நாட்டின் தலைவன், பாதுகாப்பாகவும் தானும்
தன்சொந்தமும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக
நாட்டின் இதர மக்களுக்கும் குறிப்பாக




10.சமச்சீர் கல்வியே சுயசிந்தனையை வளர்க்கும்










11.அயோக்கியர்களின் ஏகாதிபத்திய வெறியும், மத வழிக்கல்வியும்...







மனிதன் மிகப்பெரியவன், என மனிதனைப்
போற்றி வளர்க்கப்படவில்லை. இதனால்
மனித நேயம் எடுபடவில்லை. மனிதனை
மனிதன் கொன்று குவித்து அல்லாவே
உயர்ந்தவன் என அறைகூவல் விடுக்கிறான்.
உலகில் உள்ள 650 கோடி மக்கள் தொகையில்
120கோடி இவர்கள் தான் உள்ளனர்.
உலகில் உள்ள அனைத்து மக்கள்
தலைவரும் ஒன்று கூடி உலகம் முழுக்க
ஒரே கல்வியமைப்பு வகுத்தால் ஒழிய
உலகில் அமைதி நிலவ வழியே இல்லை.
இந்த கல்வியமைப்பு எப்படி அமைய
வேண்டுமெனில் ஒரே கடவுள் அவர்தான்
உலகமக்களையும் உலகையும் இயக்குகிறார்
என சாமானிய மக்களுக்கு பாடம் புகுத்த
வேண்டும்.




12.மா.சே.துங் கும் சீன கலாச்சார புரட்ச்சியும்...

மக்களிடையே கலாச்சார புரட்ச்சி என்பது
நாட்டையாளும் மக்கள் தலைவனுக்கு தலையாய
நோக்கமாக இருக்க வேண்டும். ஆரம்பக்
கல்வியிலேயே குழந்தைகளுக்கு செயல்
வழி கல்வி மற்றும் புலனடக்கம் பற்றி
சொல்லித்தரும் நல்லாசிரியர்களை உருவாக்க
வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்ற
வாழ்வாதார கல்வி போதிக்கப்படவேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சி கூடங்களை உருவாக்க
வேண்டும். கல்விச்சாலைகள் அனைத்தும்

மாணவர்களுக்கு சுயசார்புத்தன்மையை
ஊட்டி வளர்க்க வேண்டும். இதைதான் சீனாவில்
மா சே துங் செய்தார்.












13.மிருக உணர்வும் இறையுணர்வும்...

குழந்தைகள் மனது நிறைய மிருக
உணர்வுகள் மிகுந்து காணப்படும். அதாவது
குழந்தைகள் மனதில் அடிப்படை மிருக
உணர்வுகளான (basic instincts) சக
குழந்தைகளை அடிப்பது, சொல்லால்
துன்புருத்துவது, பொறாமை கொள்வது,
ஒருவருக்கொருவர் காமுருவது (infatuation)
போன்ற இந்த உணர்வுகளை குழந்தைகள்
மனதில் இருந்து நீக்க வேண்டும்.
தற்கொலை உணர்வும் மிருக உணர்வுதான்.
கடல்வாழ் இனம் கரை ஒதுங்கி உயிரை
விடுவதும், வானில் பறக்கும் பறவைகள்
இறக்கையை மடக்கிக்கொண்டு தரையில்
மோதி உயிரை விடுவதும், நடக்கும்
மிருகங்களான புலி சிங்கம் போன்றவைகள்
மரத்தில் ஏறி கீழே விழுந்து உயிரை
மாய்த்துக்கொள்வதும், ஊர்வன யாவும்
பல நாட்கள் இரை எடுக்காமல்
இறந்து போவதும் நாம் அறிந்தது





14.பாமரனை திசை திருப்பும் முயற்ச்சிகள்...
















15.கலாச்சார புரட்ச்சியின் அவசியம்...